பரிசளிப்பு விழா” தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் ஓவியப்போட்டி நடை பெற்றது. நிர்வாகி இந்து அவர்கள் தலைமையில் ஓவியப்போட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவி ஏஞ்சலின் மிதுனாவிற்கும், டாக்டர் சகாய ஜென்ஸிக்கும் டாக்டர் சித்ரா பரிசுகளும், விருதுகளும் வழங்கினார்கள்.
உடன் சமூக சேவகி ஜோதி அம்மா, குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.