செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம்
தொழுப்பேடு ஊராட்சியில்
சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு
மாபெரும் கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் முதலிடம் பெற்ற BLUE TIGER’S FC
THOZUPEDU அணி வெற்றிபெற்றனர்.
இதனை பாராட்டும் விதமாக தொழுப்பேடு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்தினை வலைதளம் மற்றும் நேரில் சென்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *