தேனி மாவட்டம் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையான தேக்கடியில் மாநில எல்லை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சார்ந்த பிரதிநிதிகளுடனான தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியினை தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தொடங்கிவைத்தார்.