கடத்தூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்காளியம்மன் சுவாமி கருவறை முன்பாக ரூபாய் 5 லட்சம் மதிப்பில் தங்கம் முலாம் பூசப்பட்ட தகடுகளால் நாகாஜ் சிற்ப வேலைநடைபெற்று வருகிறது.வருகின்ற இருபதாம் தேதி மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதை அடுத்து ,கோவில் அறங்காவலர் குழு தலைவர் வாசுதேவன் மேற்பார்வையில் முத்த நாயக்கம்பட்டி தபதி பிரேம் குமார் தலைமையில்நாகா சிற்ப வேலை பணிகள் நடைபெற்று வருகிறது.