தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தேர்தல் அதிகாரி வழக்கறிஞர்கள் சந்தனகுமார். பிள்ளை விநாயகம் தலைமையில் வழக்கறிஞர் சங்கத் தேர்தல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறையில் நடைபெற்று வருகிறது
710 வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள் இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் பதவிக்கு தனசேகர் டேவிட். மார்க்கஸ் ஆகியோரும் செயலாளர் பதவிக்கு சுரேஷ்குமார். செல்வின். வெற்றி ஆகிய மூன்று பேரும் மற்றும் பொருளாளர் பதவிக்கும் நிர்வாக உறுப்பினர் பதவிக்கு ஏழு பேர் பதவிக்கு 14 பேர் போட்டியிடுகின்றனர்
காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு ஆரம்பித்து மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது மாலை 6 மணிக்கு பதிவான வாக்குகள் என்னும் பணி நடைபெறுகிறது