தூத்துக்குடி மாவட்டம்

மக்களவை தேர்தல் வரும் 19.04.2024 அன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *