தேனி மாவட்டம் சின்னமனூரில் சிவகாமி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவகாமி அம்மன் உடலுறவை பூலா னந்தீஸ்வரர் திருக்கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாத பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு சித்திரை மாத பெருந் திருவிழாவினை முன்னிட்டு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழாவினை தொடங்கினார்கள் விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை திருக்கல்யாணம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது

தலைமை அர்ச்சகர் பாலசுப்ரணியன் தலைமையில் விசேஷ பூஜைகளை நடத்தி அம்மனுக்கு பச்சை நிறத்திலான பட்டு உடுத்தி அலங்கார அபிஷேகங்களை செய்து மாங்கல்யத்தை அனுபவித்தனர் விழாவில் கலந்து கொண்ட பெண்களும் தங்கள் அணிந்திருந்த பழைய மாங்கல்யத்தை மாற்றி புதிய மாங்கல்ய கயிற்றை கழற்றி மாற்றிக் கொண்டனர்

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நதியா மற்றும் கோவில் நிர்வாகிகள் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர் விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *