வேப்பூர் அடுத்த கழுதூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் புதிய தேர் வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள கழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் மோவிலில் ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ துரோபதை அம்மன் ஆகிய அம்மன்ளும் தனித்தனி சன்னதிகளும் அமைந்துள்ளது
கழுதூர் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மாரியம்மனுக்கு புதியதாக தேர் செய்ய. முடிவெடுத்தனர்
அதன்படி புதியதாக திருத்தேர் செய்யபட்டு ஏப்ரல் 21 ந் தேதி திருத்தேர் வெள்ளேளட்டம் நடைபெற்றது
முன்னதாக மாரியம்மன் செல்லியம்மன் துரோபதை அம்மனுக்கும் புதியதாக செய்யபட்ட திருத்தேருக்கும் தனித்தனியே அலங்காரம் செய்து அபிஷேகம் செய்யபட்டது
பின்னர் கழுதூர் கிராம மக்கள் திருத்தேர் வடம் பிடித்து கிராம மக்கள் முக்கிய. வீதிகளின் வழியே தேரை இழுத்து வந்து நிலையில் நிறுத்தனர்கள்
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்