தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் அமைந்துள்ள கண்ணகி கோவில் முழு சித்ரா பௌர்ணமி நாளான நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மேலும் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கோவில் நிர்வாகம் காணிக்கை பணத்தை சாக்கு பையில் எடுத்துக்கொண்டு குமிழி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர் அப்பொழுது தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது காணிக்கை பணத்தை கைப்பற்றி உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் கேரளாவில் வருகிற 26 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.