மாமன்னன் ராஜராஜன் 1040 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் சோழர் கலை மன்றம் தலைவரும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவருமான ஏ கே ஆர் ரவிச்சந்தர் மற்றும் பாரத சிற்பி அறக்கட்டளை நிறுவனரும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க செயலாளருமான முனைவர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் ஆகியோர் இராஜராஜன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்