தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20
அவிநாசி பாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பி.ஏ.பி வாய்க்கால் அருகே பிறந்த பெண் குழந்தையின் பிரேதம் மீட்பு..
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கவுண்டன் பாளையம் வெட்டுகாடு தோட்டம் அருகில் உள்ள பிஏபி வாய்க்கால் மதகு அருகில் பிறந்த பெண் குழந்தையின் பிரேதம் மீட்பு.. இந்தப் பிரேதம் திருப்பூர் பெரிய கடை வீதி மஞ்சு டெக்ஸ்டைல்ஸ் என்ற பையில் இருந்ததாகவும், மேற்கொண்டு இது குறித்து தகவல் அறிந்தவர்கள் அவிநாசி பாளையம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்:9498101329,9498175722,9498176882.