வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்ட்டி பேரூராட்சியில் 8.வது வார்டு அதிமுக செயலாளராக திருப்பதி என்பவர் செயலாற்றி வருகின்றார்.
மேலும் முன்னாள் பேரூர் அதிமுக கவுன்சிலரான இவர் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40. பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டி நேற்று காலை வாடிப்பட்டிலிருந்து ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நடை பயணம் மேற்கொண்டார்
அப்போது முன்னாள் அமைச்சரும் எதிர் கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி உதயகுமார் நடை பயணம் மமேற்கொண்ட. தொண்டருக்கு ஆசி வழங்கி வழி அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் எம்.எல்.எக்கள் மகேந்திரன் கருப்பையா மாணிக்கம்.மற்றும்
பேரூர் செயலாளர் முனைவர் அசோக்குமார்.துணை செயராளர் சந்தனதுரை முத்துகண்ணு. தனசேகரன். கச்சகட்டி ரவி. மாவட்ட நிர்வாகி ரகு கபிகாசிமாயன்..மகளிர் அணி லெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.