கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் தங்கள் சமைத்த பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினார். கல்லூரி தாளாளர் அகமது யாசின், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளர் ரமாபிரபா உள்ளிட்டோர் உணவுகளை பார்வையிட்டு ருசித்து மாணவ, மாணவிகளை பாராட்டினர்.