இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் சாலைப்பணிகளை பார்வையிட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்பட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன், அவர்கள் உத்தரவிட்டார்.