திருப்பத்தூர் மாவட்டம் சார்பாக ரமேஷ் அவர்கள் உதவு உள்ளங்கள் சார்பாக பந்தல் அமைத்து மனிதநேயம் தலைக்கு செய்வோம் என்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதவும் உள்ளங்களில் இருந்து அனைத்து பொதுமக்களும் நீர் மோர் கூல் கொடுத்தல் திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலக அலுவலகத்திற்கு பக்கத்தில் குடில் அமைத்து உதவும் உள்ளங்கள் சார்பாக இந்திய ஜனநாயகத்தின் மனிதநேயம் காத்திட செய்திடுவோம் என்று ரமேஷ் அவர்கள் உதவ உள்ளங்கள் சார்பாக பால் கேழ்வரகு கம்பு சோளம் பச்சைப்பயிறு உழுவல் காராமணி யாராக இருந்தாலும் வழங்கி உதவலாம் என்று அவர் இந்த நீர் மோர் பந்தலை ஏழை எளிய மக்களுக்கு அனைத்து பொது மக்களுக்கும் வரவேற்கப்பட்டுள்ளது