இராமநாதபுரத்தில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டல்- 2024க்கான என் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் ஒவ்வொரு மாணவ, மாணவியும் கட்டாயம் உயர் கல்வி படிக்க வேண்டும். உயர் கல்வி மூலம் ஒவ்வொருவரும் எதிர்கால இலட்சியத்தை நிறைவேற்ற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், அவர்கள் வேண்டுகோள் விடுத்தார் .