திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ மகாபாரத பிரசங்க அக்னி வசந்த பெருவிழா
திரு தர்மராஜா திருக்கோவில் இன்று பாரதக் கதையை சொல்லி போர் எப்படி நடந்தது என்று சொல்லி முதல் நாளில் இன்று குழந்தைகள் கோகுல கிருஷ்ணர் வேஷம் அணிந்து ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அனைத்து குழந்தைகளும் பெரியோர்களும் தாய்மார்களும் அப்போது மக்கள் அனைவரும் இந்த திருவிழாவை திரளாக வந்து கண்டு களித்தனர் முதல் நாளில் சொற்பொழிவாளர் பார்த்திபன் முன்னிலையில் மகாபாரத விரிவுரை ஸ்ரீமன் வெங்கட்ரமணன் விரிவுரையாளர் இவர்கள் முன்னிலையில் பாரத கதையை சொல்லினார்கள் அனைவரும் ஊர் பொதுமக்கள் கண்டு களித்தனர்