உத்தமபாளையம் ஆரம்ப பள்ளியில் உலக பூமி தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரம் வேளாண் கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் கிராம தங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
அதில் ஒரு பாகமாக உலக பூமி தினத்தை முன்னிட்டு இயற்கை விவசாயம் பற்றி உத்தமபாளையம் ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு நடத்திய வேளாண் கல்லூரி மாணவிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஆன பிரியங்கா சாகு சௌந்தர்யா சுருதி ஸ்ரீ ஹரிணி ஸ்ரீ வைஷாலி சுவாதி பா ஸ்ரீ நந்தினி சுவாதி துளசியா பிரியா மற்றும் உதவி பேராசிரியர் மேனகா ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினார்கள்