Category: இந்தியா

3 முறை ஒத்திவைக்கப்பட்ட சுகன்யான் மாதிரி விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ சோதனை வெற்றி

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா…

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் பிரதமர் மோடிக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய…

கோயம்புத்தூர் – பூட்டானுக்கு பைக்கில் பயணம்அமைச்சர் சாய் சரவணகுமார் வாழ்த்து

ஆன்டி கரப்சன் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் நேஷனல் டைரக்டர் சங்கராஜ் சுப்ரமணியன் மற்றும் .தினேஷ் குமார் இணைந்து பெண்கள் மற்றும் சிறுவர்களின் சைபர் சேப்டிக்காக விழிப்புணர்வு…

மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு சொந்த ஊரான காளையார் கோவிலில் உற்சாக வரவேற்பு. சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் காளையார்…

தேசிய அளவில் பள்ளி மாணவிகள் சாதனை-கிராம  மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி   வரவேற்பு

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். ” தேசிய அளவில் கால் பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சவளக்காரன் அரசு பள்ளி மாணவிகள்” ஒடிசா மாநிலம் ஜூனியர் நேஷனல்…

சீனாவில் ஆசியன் கேம்ஸ் மும்முறை தாண்டும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகன்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். சீனாவில் ஆசியன் கேம்ஸ் மும்முறை தாண்டும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகன் சீனா வில் நடைபெற்ற ஆசியன்…

இந்தியக் கலை வரலாறு !

இந்தியக் கலை வரலாறு ! நூலாசிரியர்கள் ,பேராசிரியர்கள் DR.M. சாலமன் பெர்னாட்ஷா , P.முத்துக்குமரன் .. விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நியு செஞ்சுரி புக்…

தேவகோட்டை அஞ்சல் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் அஞ்சல் அலுவலகத்துக்கு களப்பயணம்

தேவகோட்டை – தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு தேவகோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் களபயணம்…

காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீர்காழியில் 5000 கடைகள் அடைத்த வணிகர்கள்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி. சீர்காழியில் 5000 கடைகள் அடைத்த வணிகர்கள்.காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி போராட்டத்திற்கு ஆதரவாக கடையடைப்பு. மயிலாடுதுறை…

தெற்காசியாவின் முதன்மையான குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலி கண்காட்சி

தெற்காசியாவின் முதன்மையான குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலி கண்காட்சி மற்றும் மாநாடு ரெஃப்கோல்டு இந்தியா 2023,2023 அக்டோபர் 12 முதல் 14 வரை சென்னை வர்த்தக மையத்தில்…

சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே இந்த படத்தின்…

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, புதுச்சேரி என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

வரி ஏய்ப்பு புகாரில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, புதுச்சேரி என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலைமுதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.…

கோவை- டாக்டர் அம்பேத்கர் மக்கள் தூய்மை தொழிலாளர் சங்கம் சார்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமிடம் கோரிக்கை மனு

கோவை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மக்கள் தூய்மை தொழிலாளர் சங்கம் சார்பாக மாவட்டத் தலைவர் ஏசி ஆறுமுகம் தலைமையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமிடம் கோரிக்கை மனு…

6 மாநிலங்களில் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

கனடாவில் காலிஸ்தானியரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர் மீது…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி …..தமிழகத்திலிருந்து ஏராளாமான பங்கேற்பு… துபாய் அமீரக தமிழ் சங்கத்தின் நிறுவனர் டாக்டர்ர.ஷீலா…

டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் இணைக்கபட்டு 3 லட்சம் கோடி ரூபாயில் Infra Struture மத்திய அரசாங்கம் கொடுத்துள்ளது

கோவை குனியமுத்தூர் ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் மத்திய அரசின் புதிதாக பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு பணி நியமன கடிதங்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழங்கினார். ரோஜ்கர் மேளா…

இறந்த தன் கணவரின் உடலை மீட்டுதரக்கோரி மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் இருந்து குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்று மாரப்படைப்பால் இறந்த தன் கணவரின் உடலை தமிழக முதல்வர் மீட்டுதரக்கோரி மனைவி கண்ணீர்…

புதுச்சேரியில் 10% ரிசர்வேஷன் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது-ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன்

கோவை துடியலூர் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் ஒய் 20 மாநாடு நடைபெறும் நிலையில் அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை துவக்கி வைத்தார்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் திருப்பூர் பல்லடம் நிர்வாகிகள் அறிவிப்பு

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பு முக்கிய அறிவிப்பு……. *திருப்பூர் மாவட்டம் பல்லடம் நிர்வாகிகள் அறிவிப்பு தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் பல்லடம் யூனியன் செயலாளராக D. தாமோதரன்…

விநாயகர் சதுர்த்தி- ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான புலியகுளம் விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் அலங்காரம்

கோவை விநாயகர் சதுர்த்தி- ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான புலியகுளம் விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் அலங்காரம். நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி…

பாஜக விவசாய அணி சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்

விழுப்புரம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயி அணி சார்பில்…

பிரதமர் மோடி பிறந்தநாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல்…

பெரியார் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து!

பெரியார் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக நீதி போராளியான தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது உருவப்படம்…

பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாள்: ஜனாதிபதி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான நரேந்திரமோடி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பாஜக தலைவர்கள், காங்கிரஸ்…

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழக வீரர் இளவேனில் வாலறிவன். வென்றார்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வருகிறது.…

கூட்டேரிப்பட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்

பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் கொண்டாட்டம் விழுப்புரம் வடக்கு மயிலம் தொகுதி கூட்டேரிப்பட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் 73 வது பிறந்தநாளை…

மோடி பிறந்த நாளை சேவை மாதமாக கொண்டாட புதுச்சேரி பாஜக முடிவு

மோடி பிறந்த நாளைசேவை மாதமாக கொண்டாட புதுச்சேரி பாஜக முடிவு மாநிலத் தலைவர் சாமிநாதன் தகவல் (வி தங்கப்பிரகாசம் செய்தியாளர் ,புதுச்சேரி) புதுச்சேரிபாரதப் பிரதமர் நரேந்திர மோடி…

புதுச்சேரி சபாநாயகருடன் முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் சந்திப்பு-மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்

புதுச்சேரி சபாநாயகருடன்முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் சந்திப்பு 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதற்காக முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் மத்திய அரசை பாராட்டி…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பு முக்கிய அறிவிப்பு

மாநில சட்ட ஆலோசகர் அறிவிப்புசட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பானது தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் கிளைகள் துவக்கி சமுதாய சேவை செய்து வருகிறது சட்ட உரிமைகள்…

பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள்-சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு எச்சரிக்கை

இரா.மோகன்,தரங்கம்பாடி,செய்தியாளர். பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா…

இஸ்ரோவின் ஆதித்யா எல்- 1 வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஏவியுள்ள சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா…

தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியைக்கு பஞ்சாபில் விருது

தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியைக்கு பஞ்சாபில் விருது பஞ்சாப் பிரேவ் சௌல்ஸ் அமைப்பு மற்றும் இந்திய அரசின் குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர்…

சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு 44 பக்க வண்ண கையெழுத்து கூடிய கோரிக்கை மனு

உலக கடிதம் எழுதும் தினத்தினை முன்னிட்டு வண்ண கையெழுத்துடன் கூடிய 44 பக்க கோரிக்கை மனுவை சமூக ஆர்வலர், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். கையால் எழுதும் கடிதமும்,…

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு பணிகளை நிறைவு செய்தது ரோவர் – இஸ்ரோ அறிவிப்பு

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன்…

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அறிவிப்பு

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கனடா நாட்டின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும்…

கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி நிகிதா கதை புத்தகங்கள் வாசித்து உலக சாதனை

கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி நிகிதா கதை புத்தகங்கள் வாசித்து உலக சாதனை கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி தொடர்ந்து மூன்று மணி நேரம்…

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் நிருவனருமான ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்-மத்திய ஜவுளித்துறை அமைச்சர்

கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கோவை வந்தடைந்தார். முதல் நிகழ்ச்சியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில்…

ஆரோக்கியமான ஜவுளி தொழிலை உருவாக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்-மத்திய இணை அமைச்சர் தார்ஷனா வி. ஜர்தோஷ்

குறைவான நீர், கழிவுகள் மேலாண்மை, தொழிலாளர்கள் நலன் என ஆரோக்கியமான ஜவுளி தொழிலை உருவாக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என ஜவுளி, ரயில்வே மத்திய இணை…

சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர்

சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர். சென்னை கொளத்தூர் செய்தியாளர் அப்போட்டியில் ஏழு பேர்…

உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளி வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே…

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4…

சிலிண்டர் விலை குறைப்பு பெண்கள் வரவேற்பு

பெண்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆண்டும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே சென்று…

ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்

சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோருக்கு ராக்கி கட்டி அன்பினை…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்து

வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்,…

சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்…

கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டம்

கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டம், 2.5 அடி ராக்கெட் வடிவிலான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சுதந்திர தின விழா

செங்கல்பட்டு இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகளில் கொண்டாடப்பட்டது .…

கோவையில் கிராமிய கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 76வது சுதந்திர தின விழா

கோவை வாசவி வித்யாலயா பள்ளி மாணவர்களின் ஒயிலாட்டம்-கவனத்தை ஈர்த்த நாட்டுப்புற கலை.. கோவையில் கிராமிய கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 76வது சுதந்திர தின விழாவை…

தூய்மை இந்தியாவை வலியுறுத்தி கோவையில் பி.பி.ஜி. செவிலியர் கல்லூரி மாணவ,மாணவிகள் சார்பாக விழிப்புணர்வு பேரணி

தூய்மை இந்தியாவை வலியுறுத்தி கோவையில் பி.பி.ஜி. செவிலியர் கல்லூரி மாணவ,மாணவிகள் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.. நமது நகரை நாம் தூய்மையாக வைப்போம் எனும் அடிப்படையில் தூய்மை…