Month: June 2023

மின்சார ஒயர் செல்லும் வழியில் உள்ள புளிய மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ளது மலைநகர் பகுதி இப்பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் மலைநகர் 13-வது வார்டு பெரியபாளையத்தம்மன்…

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், 2011ஆம்…

கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக வேலவர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

கோவை கணபதி,மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்த கலச விநாயகர் கோவில், திருமண பாக்கியம்,குழந்தை வரம்,மற்றும் கல்விக்கண் திறப்பது என பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக அப்பகுதி மக்களிடையே…

இளையராஜாவின் பிறந்த நாளுக்கு கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா…

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை தமிழ்நாடு அரசே அகற்ற முடிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசே அகற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா

செங்கல்பட்டு மாவட்டம் சிறுபாக்கம் ஒன்றியம் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழாவில் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்கள்…

சோழவந்தான் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா

சோழவந்தான் அருகே சக்கரப்பநாயக்கனூரில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பட்டர்கள் பாலாஜி, ஸ்ரீபதி தலைமையில் 2 கால யாகபூஜையுடன் கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தனர்.…

வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும்-கிழவீராணம் ஊராட்சி ஒன்றிதலைவர் அ.வீரபாண்டியன் மனு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்கீழவீராணம் ஊராட்சியில், வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும். கீழவீராணம் ஊராட்சியில் கீழவீராணம் கிராமத்தில் இதரபிரிவினருக்கு…

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) அலுவலகம் மற்றும் கூட்ட அரங்கம் திறப்பு

நாமக்கல் நாமக்கல்லில் 28/1, தரைத் தளம், ஶ்ரீ கிருஷ்ணா காம்ப்ளக்ஸ், பரமத்தி ரோடு, எஸ்.பி.புதூர், நாமக்கல் என்ற முகவரியில் இயங்கி வந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின்…

கல்யாணிபுரத்தில்திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

கடையம் தெற்கு ஒன்றியம் ஆழ்வார்குறிச்சி கல்யாயாணி புரத்தில் இளைஞரணி சார்பில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர்,ஜெயக்குமார் தலைமையில் நடைப்பெற்றது.…

பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ சேவை வழங்கிவரும் பெண் சுகாதார தன்னார்வலர்கள்- மாவட்ட ஆட்சியர் பாராட்டு

பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ சேவை வழங்கிவரும் பெண் சுகாதார தன்னார்வலர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துரையாடினார்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சிஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் இன்று (01.06.2023)…

கெடமலையில் கள்ளச்சாராய ஊரல்களை மதுவிலக்கு காவல் துறையினர் கீழே கொட்டி அழித்தனர்

நாமக்கல் புதியதாக பதவி ஏற்றுள்ள நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ரஜேஸ் கண்ணன், உத்தரவின் பேரில் நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாரயம் காய்ச்சுபவர், விற்பவர், அரசு மதுபானத்தை கள்ளத்தனமாக…

மத்திய மற்றும் மாநில பணியாளர் தேர்வாணையங் களால் நடத்தபடும் அனைத்து அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் அவரது அலுவலக குறிப்பில் கூறியதாவது;- தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய மற்றும்…

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ செல்வப்பிள்ளைப் பெருமாள் ஆலய நூதன ராஜகோபுரம் நிர்மாண ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் பரிவாரங்கள் சகிதமாய் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ செல்வப்பிள்ளைப் பெருமாள் ஆலய நூதன…

ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கம் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளர் உயர்திரு மாணிக்கம் அவர்கள் பணி நிறைவு நாளை முன்னிட்டு ராசிபுரத்தில் உள்ள…

வைகாசி பிரதோஷம் ஸ்ரீ ஆவுடையார் கோவிலில் சிறப்பு பூஜை-பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மூணு சாவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆவுடையார் திருக்கோவிலில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ நந்தி பகவானுக்கு பல்வேறு…

ஜெயங்கொண்டம் அருகே உயிருக்கு போராடிய காதலியை சாலையோரம் வீசி சென்ற காதலன்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அருகே சாலை விபத்தில் உயிருக்கு போராடிய காதலியை சாலையோரம் வீசி சென்ற காதலனை போலீசார் வலைவீசி சென்றதால் அந்த பகுதியில்…

கள்ளச்சாராயம் மற்றும் மதுவை ஒழிக்க விழிப்புணர்வு பேரணி

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட நுகும்பல் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், இந்நிலையில் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மணிமாறன் தலைமையில் நூற்றுக்கும்…

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டி- கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளி மாணவ,மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியல் சிறு குழந்தைகள்,மாணவ,மாணவிகள் என அனைத்து தரப்பனருக்கும் கராத்தே கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இப்பள்ளியின் நிறுவனர்…

டெல்லி அரசுக்கு ஆதரவு தர வேண்டும்- எதிர்க்கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும்…

மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்தில் பாரபட்சம் இல்லை

புதுவை ஜிப்மரில் ரோபாட் துணையுடன் ஆயிரத்து 300 அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதையடுத்து ஜிப்மர் அறுவை சிசிக்சை டாக்டர்களை கவர்னர் தமிழிசை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.…

சீமான் டுவிட்டர் முடக்கத்திற்கு நாங்கள் காரணமா?- சென்னை பெருநகர காவல்துறை விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட மேலும் சிலரின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் சந்திப்பு

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும்…

மேகதாதுவில் அணை கட்டுவதை கர்நாடகாவிலேயே எதிர்த்தேன்- அண்ணாமலை

பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை கர்நாடகாவில் வைத்தே நான்…

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தால் இந்தி திணிப்பு இல்லை- அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. வரும் 2023-24 கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9-ம் வகுப்பு…

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தாளமுத்துநகர் மற்றும் தூத்துக்குடி வடபாகம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “மாற்றத்தை…

மொரட்டாண்டியில் சுந்தரவிநாயகர், துளுக்கானத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது

திரளான பக்தர்கள் பங்கேற்பு புதுவை அருகே மொரட்டாண்டி 27 அடி உயர சுந்தர விநாயகர் கோவில் மற்றும் துளுக்கானத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் மயிலம் பொம்மபுர ஆதீனம் தலைமையில்…

காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வெற்றி

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி செ.துர்கா கடந்த 2021-2022-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் பாடத்தில் 100க்கு…

புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது

புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் 2023-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவ…

திருச்செந்தூர் விசாக திருவிழா பாதுகாப்பு- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

ம.சங்கரநாராயணன், செய்தியாளர், தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று…

ஆதரவற்ற முதியோர் தங்கியிருக்கும் இல்லங்களில் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருவாரூர் மாவட்டம் கெராடாச்சேரி ஒன்றியம் காட்டூர் பகுதியிலுள்ள பாரதி முதியோர் இல்லத்தில் 21 முதியோர்களும் அம்மையப்பன் பகுதியிலுள்ள சேவாயோகா மாணவர் மற்றும் முதியோர் இல்லங்களில் 45 முதியோர்களும்…

தமிழர் முழக்கம்! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

நூல் ஆசிரியர் : ‘தேசிய நல்லாசிரியர்’ கவிஞர் சி. சக்திவேல் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! நூலாசிரியர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்.…

உலகப் பிரசித்தி பெற்ற திருவாதவூர் திருமறைநாதர் கோவில் தேரோட்டம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பழமையான, பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு திருமறைநாதர் வேதநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது ,இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பெருவிழாவின் கடந்த…

உலக பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற மாஸ்டர் சாம்பியன் கார்த்திகேயனுக்கு உற்சாக வரவேற்பு

தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் கடந்த மே 12 முதல் மே 20 வரை நடைபெற்ற ‘ஆசிய பசிபிக் மாஸ்டர்ஸ் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தங்கப்பதக்கம்…

இராமநாதபுரம் அருகே ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயக் கும்பாபிஷேகம்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, உத்திரகோசமங்கை அருகில் பூசேரி கிராமத்தில் புதுப் பொலிவுடன் அருள் பாலித்துக் கொண்டிருக்கும்,ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் சுவாமிக்கு ஜீரணோத்தாரன, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்…

கொளத்தூர் சர்வசக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா.

சென்னை கொளத்தூர் செய்தியாளர் கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திரவிய ஹோமங்கள் , யாத்திராதானம்,…

கொல்லியங்குணத்தில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட மயிலம் மத்திய திமுக ஒன்றிய இளை ஞரணி சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் கொல்லியங்குணத்தில் நடைபெற்றது.…

ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவுநாள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் -2023 ஆண்டிற்கானவருவாய்த் தீர்வாயம் பசலி.1432ஜமாபந்தி நிறைவுநாள் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தீர்வாய அலுவலர் பத்மாவதி தலைமையில்…

வாடியூரில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் திறப்பு விழா

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வாடியூரில் மத்திய அரசின் விருதினை பெற்ற அக்கினி சிறகுகள்ஆயத்த ஆடை தயாரிப்பு பெண்கள் சுய உதவிகுழுவிற்கு பாராட்டு விழாமற்றும் புதிய…

தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்

மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை. நெல்லையிலிருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று மதுரை ரயில்வே கோட்ட…

சங்கரன்கோவில் திரெளபதி அம்மன் கோவிலில் பூக்குழி கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர் நகர் 2-வது தெருவில் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம்…

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சிந்திரன் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 2023 2024 -ஆம் ஆண்டில் சாகுபடி…

புதிய மொபைல் செயலி கோவையில் அறிமுகம்

கோவையில் உலகிலேயே முதன் முறையாக P4U புதிய மொபைல் செயலி அறிமுகம் கோவை அவினாசி சாலையில் உள்ள சிட்ரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. விழாவில் கௌரவ விருந்தினர்களாக கோவை…