Category: அரசியல்

நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் காளியம்மாள் தீவிர வாகன பிரச்சாரம்

எஸ்.செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் காளியம்மாள் தீவிர வாகன பிரச்சாரம் பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்…

மதுரையில் பிரவேசி ஒர்க்கர்ஸ் சார்பாக பாஜக வேட்பாளர் பேராசிரியர் இராமஸ்ரீநிவாசன் அறிமுக கூட்டம்

மதுரை, ‍மதுரையில் பிரவேசி ஒர்க்கர்ஸ் சார்பாக பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.…

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாஜகவில் இணைந்தார்

சத்தியமங்கலம் நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிமுகம் கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் சத்தியமங்கலத்தில் தனியார்…

தென்காசி மக்களவைத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தென்காசி மக்களவைத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு;- தென்காசி மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் டி.மகேஷ் பாண்டியன் (எ)…

சீர்காழியில் அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் இந்தியா கூட்டணி சார்பாக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்…

கோவை நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து வாக்கு சேகரிப்பு

செய்தியாளர் ஆனந்தராஜ் கோவை நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து சூலூர் தெற்கு ஒன்றியம் பட்டணம் ஊராட்சியில் மணிக்கு தேர்தல் பணிமணையை திறந்து…

மூன்றாண்டு காலம் செங்கல் தூக்கியே திரியும் அமைச்சர் உதயநிதி-எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..

மூன்றாண்டு காலம் செங்கல் தூக்கியே திரியும் அமைச்சர் உதயநிதி. 38 எம்பிக்களும் அதே செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்டி இருந்தால் எய்ம்ஸ் வந்திருக்கும் என திருவாரூரில் நடைபெற்ற பிரச்சார…

தென்காசி திமுக வேட்பாளர் வராததால் தொண்டர்கள் வெயிலில் காத்திருப்பு

தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் கோட்டை வாசலில் பிரச்சாரத்தை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதிக்கு வேட்பாளர் வராதால்…

தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியன் தீவீர பிரச்சாரம்

தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியன் தீவீர பிரச்சாரம் வீராணத்தில்அமமுக சார்பில் உற்சாக வரவேற்பு:- தேசிய ஜனநாயக முற்ப்போக்கு கூட்டணியின் தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியன்…

அரியலூரில் அரசியல் கட்சியினருடனான விளக்கக் கூட்டம்

அரியலூரில் அரசியல் கட்சியினருடனான விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள்தலைமையில் நடைபெற்றது. அரியலூர்…

பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மக்களவை வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் வாக்கு கேட்டு தனது பிரச்சாரத்தை துவக்கினார்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மக்களவை வேட்பாளர்கே.பி.ராமலிங்கம் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம்…

திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி திருவொற்றியூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருக்கு சென்னை வடகிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி…

அம்மாபேட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.. தொகுதி முழுவதிலும் இருந்து 50-ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு உண்டான…

சீர்காழி சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக தேர்தல் அலுவலகத்தை மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக தேர்தல் அலுவலகத்தை மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகம்…

பாபநாசம் அருகே இரண்டு லட்சத்து 37-ஆயிரத்து 525-ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை குழுவினர்

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு லட்சத்து 37-ஆயிரத்து 525-ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை குழுவினர்..…

வலங்கைமானில் அமமுக பிரமுகரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம் எல் ஏமுன்னிலையில் அமமுக பிரமுகரும், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரும் ஆன…

தேனி பாராளுமன்ற வேட்பாளர் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்கேட்டுகடை தனியார் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதி சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி கழக செயல் வீரர்கள் மற்றும்…

தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்

வயலூர் ஊராட்சியில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்மதுரை மேற்கு ஒன்றியம் வயலூர் ஊராட்சியில் தேனி தொகுதி நாடாளுமன்ற அதிமுக…

மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தி மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக நியமனம்

மதுரை, மார்ச்.30- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய தலைவர் மல்லிகாஅர்ஜீனே கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் நேரடி ஒப்புதலோடு, மதுரையை…

மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக ராஜீவ்காந்தி நியமனம்

மதுரை, மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தியை,அகில இந்திய தலைவர் மல்லிகா அர்ஜுனகார்கே மற்றும் தலைவர்…

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம்- முன்னாள் அமைச்சர் இரா .காமராஜ் திறந்து வைத்தார்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலம் தவிர்த்து மற்ற எல்லா காலங்களிலும் திமுக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் மக்கள் விரும்பி என்றைக்கும் திமுகவை…

திருவாரூரில் அதிமுக வேட்பாளர் ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 31 பிரச்சாரம்-முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ அழைப்பு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் அதிமுக வேட்பாளர் ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 31 நாளை பிரச்சாரம். திரளாக பங்கேற்க முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ்…

வடசென்னை பா.ஜனதா வேட்பாளர் ஆர்.சி.பால் கனகராஜை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம்

திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் வடசென்னை பா.ஜனதா வேட்பாளர் ஆர்.சி.பால் கனகராஜை ஆதரித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான கூட்டணி கட்சிக் தொண்டர்கள்…

மற்றவர்களுக்கு தேர்தல்களம், நமக்கு போர்க்களம்-நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்காமராசர் சிலை அருகே திறந்த வெளி வாகனத்தில் நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும்நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…

வலங்கைமான்- மன்னார்குடி சாலையில் பறக்கும் படை தீவிர வாகன சோதனை

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

ஆவூரில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூரில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன் தலைமை வகித்தார்.…

அலங்காநல்லூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் குமாரம் பகுதியில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் இரட்டை இலை…

சிங்கம்புணரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்திற்குள் கால் வைக்க முடியாது என மிரட்டிய எம்எல்ஏ செந்தில்நாதனின் ஆவேச பேச்சை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. கார்த்திக் சிதம்பரம் பேட்டி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில்…

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் தேர்தல் பிரசாரம்

தி.மு.க தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்க டேசனை ஆதரித்து மாவட்ட தி.மு.க செயலாளர் கோ…

தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை

வலையபட்டி மஞ்சமலை அய்யனார் கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை அலங்காநல்லூர்…

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பு மனு தாக்கல்

பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /…

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பகுஜன் திராவிட கட்சி வேட்பு மனு தாக்கல்

பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பகுஜன் திராவிட கட்சி வேட்பாளர் சீதா அவர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்…

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீ குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரும் தேர்தல் அலுவலருமான கமல் கிஷோர் அவர்களிடம் வேட்பு…

சிவப்பு வண்ண கலரில் போடும் சால்வை கோமனம் கட்ட கூட பயன் படுத்த முடியாது- முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேச்சு

கும்பகோணத்தில் அ.தி.மு.க.வினர் சால்வை அணிவிப்பது கோமனம் கட்ட கூட பயன் படுத்த முடியாது. முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேச்சு. கும்பகோணம் சட்டமன்ற தொகுதி கழகம்…

பாபநாசம் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. தேசிய ஜனநாயக…

வாடிப்பட்டியில் ரஜினி மன்றத்தினர்பாஜகவில் இணைந்தனர்

வாடிப்பட்டி .வாடிப்பட்டியில் உள்ள ரஜினிகாந்த் ரசீகர் மன்றத்தை கலைத்து விட்டு 20.க்கு மேற்பட்டோர் பாஜக. நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.மதுரை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜசிம்மன்.…

வலையபட்டி மஞ்சமலை அய்யனார் கோவிலில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சுவாமி தரிசனம்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் வலையப்பட்டியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மஞ்சமலை அய்யனார் திருக்கோவிலில் தேனி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சுவாமி தரிசனம்…

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பணங்குடி கிராமத்தை சேர்ந்த A.சேவியர் தாஸ் வேட்பு மனு…

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் வேட்பு மனு தாக்கல்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான…

தென்காசியில் தேசிய ஜனநாயக கூ.ட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு

தென்காசி, தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். சென்னையில் கூட்டணி கட்சி…

கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல்-மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வாக்கு பதிவு மையத்தில் பணியாற்ற உள்ள…

ஆலங்குளம் பாஜக பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான நிர்வாகிகள் கூட்டம்

ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான நிர்வாகிகள் கூட்டம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்…

2024 பாராளுமன்ற தேர்தலில் தேவேந்திர பேனாக்கள் இயக்கம் அதிமுக விற்கு ஆதரவு

2024 பாராளுமன்ற தேர்தலில் தேவேந்திர பேனாக்கள் இயக்கம் அதிமுக விற்கு ஆதரவு;- தென்காசி. தேவேந்திர பேனாக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் பாலசுந்தரம் சென்னை பசுமை சாலையில் உள்ள…

அரவிந்த் கெஜ்ரிவால் கைது-மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுகீழ்த்தரமான அரசியல் கொடுங்கோன்மை. மனிதநேய மக்கள் கட்சி கண்டனம். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

வலங்கைமான் பகுதியில் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட சுமார் ரூபாய் 3…

தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி சுவாமி தரிசனம்

வலையபட்டி மஞ்சமலை அய்யனார் கோவிலில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தார் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் வலையபட்டிஸ்ரீ மஞ்சமலை அய்யனார் சுவாமி கோவிலில்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்து

வாழ்த்து” பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைக்க இருக்கும் எங்கள் மக்கள் மருத்துவரும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் சரவணன்…

தேமுதிக திருவாரூர் முகவர்கள் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேமுதிக திருவாரூர் வடக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் 2024…

இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகி களுடன் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகி களுடன் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்;- 2024 நாடாளுமன்ற தேர்தல் இந்தியா கூட்டணி கட்சி கடையம் தெற்கு ஒன்றியசெயலாளர்கள் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்…

இரண்டு இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு- புதுச்சேரி என இரண்டு இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல். மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ. ஜெகன்நாதன்…