Month: January 2024

வாழ்த்து

“வாழ்த்து” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி அவர்களுக்கு…

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனுமன் தீர்த்தம் அனுப்பப்பட்டது

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனுமன் தீர்த்தம் அனுப்பப்பட்டது: உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பல…

கொக்கிலமேடு ஓம் ஸ்ரீ வீரபாஞ்சலியம்மன் நாடக சபாவின் ஆறாம் ஆண்டு கலை விழா

கொக்கிலமேடுஓம் ஸ்ரீ வீரபாஞ்சலியம்மன் நாடக சபாவின் ஆறாம் ஆண்டு கலை விழா நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் முத்திகை நல்லான் குப்பம் அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய வளாகத்தில் சிறப்பான…

மதுரையில் ஐக்கிய விவசாயிகள் சங்க தமிழ்நாடு கிளையின் தென்மண்டல கூட்டம்

மதுரையில் ஐக்கிய விவசாயிகள் சங்க தமிழ்நாடு கிளையின் தென்மண்டல கூட்டம் மதுரையில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் (அரசியல் சார்பற்றது)எஸ்.கே.எம். (என்.பி) தமிழ்நாடு கிளையின்தென்மண்டல கூட்டம் நடைபெற்றது.மதுரை மண்டல…

புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சம்பா பயிருக்கு காப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

வலங்கைமான் அருகே புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சம்பா பயிருக்கு காப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி…

பாபநாசம் அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றம். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா விழுதியூர் ஊராட்சி மணக்குடி கிராமத்தில் பாபநாசம்…

தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

நல்லூர் மேற்குத் திருநெல்வேலி மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா :- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் மேற்குத்…

ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு காரைக்காலில் கண்டன பொதுக்கூட்டம்

தேசிய விவசாயிகள் சங்கங்களோடு இணைந்து ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு காரைக்காலில் போராட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம். காரைக்கால் பேருந்து நிலையம் அருகே புதுச்சேரி ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பும்,…

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு விவசாயிகளுக்கு…

தெற்குப்புதூர் கிராமத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம், வடக்குப்புதூர் ஊராட்சி, தெற்குப்புதூர் கிராமத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.வடக்குப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் வேலுச்சாமி…

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி !

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி ! அங்கத்தில் குறை இருந்தாலும்அகத்தில் குறை இல்லாதவர்கள் ! உடலில் குறை இருந்தாலும்உள்ளத்தில் குறை இல்லாதவர்கள் ! நடக்க முடியாவிட்டாலும்…

நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு !-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு ! நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி…

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாத விழா

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி சுங்கசாவடி, அருகே வட்டார போக்குவரத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாத விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு துவக்கி வைத்து,…

புஞ்சைபுளியம்பட்டி நர்சரி பிரைமரி பள்ளிகள் ஆண்டு விழா

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி எஸ். ஆர்.சி . மெமோரியல் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகள் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் தாளாளர் எஸ்…

துவக்க பள்ளி தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

வலங்கைமான் அருகே மதகரம் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நல துவக்க பள்ளியில் உள்ள காய்கறி தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்…

மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் மாநில , மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். நெல் , கரும்பு குவிண்டால் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி வருகின்ற 29-ந்தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட உள்ளதாக…

MENSES-ஆவணப் படம் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம்விமர்சனம் கவிஞர் இரா .இரவி ஆவணப்படங்களின் மூலம்…

பிரதமர் மோடி வருகை மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை

பிரதமர் மோடி வருகை:மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை… பிரதமர் மோடி கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வருகிறார். அதன் பின்னர்…

மதுரையில் சாலை விபத்தை தவிர்க்கவாகன ஓட்டிகளுக்கு டீ கொடுத்து விழிப்புணர்வு

போக்குவரத்து துறையின் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதமானது அடுத்த மாதம் – 14-ந்தேதி வரை கொண்டாடப் படுகிறது. இதனையொட்டிவட் டார போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு…

செயின் பறித்தவன் கைது- நகை மீட்பு!போலீசாருக்கு வில்லியனூர் எஸ்.பி. வம்சிதரெட்டி பாராட்டு!

செய்தியாளர்.ச.முருகவேல்வில்லியனூர். புதுவை கல்மண்டபத்தில் கடந்த 31−12−23 அன்று காலை முத்துலட்சுமி தன் வீட்டருகே நின்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டுபேர் முத்துலட்சுமி கழுத்தில் இருந்த 4 பவுன்…

தமிழக மீனவர்கள் நலனில் ஒன்றிய அரசு அக்கறையின்றி செயலாற்றுகிறது-எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

தமிழக மீனவர்கள் நலனில் ஒன்றிய அரசு அக்கறையின்றி செயலாற்றுகிறது. மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.அறிக்கை இது குறித்து வெளியிட்டுள்ள…

வழுதாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகளை ஒன்றிய குழு தலைவர் ஆர்.எஸ்.வாசன் வழங்கினார்

செய்தியாளர்.ச.முருகவேல்கண்டமங்கலம். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வழுதாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மூலம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. பள்ளி…

ஓசூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி அடிக்கல் நாட்டு விழா

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொளிக் காட்சி வாயிலாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்…

ஜெகதேவியில் பாக முகவர்கள் மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் ஜெகதேவியில் பாக முகவர்கள் மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் பாக முகவர்கள் மற்றும்…

சின்னச்சின்னக்கதைகள் இரா .இரவி

சின்னச்சின்னக்கதைகள் இரா .இரவி -கொள்ளி போட பெற்ற மகன் ஈமச்சடங்கை கணினியில் பார்த்து அழுதான் அமரிக்காவில் உனக்காக உயிரையே தருவேன் என்ற காதலன் அவன் திருமண அழைப்பிதழ்…

பொங்கல் விளையாட்டுப் போட்டி-ஆலங்குளம் ஒன்றிய தலைவர் எம் திவ்யா மணிகண்டன் பரிசுகளை வழங்கி பாரட்டினார்

தென்காசி;- தமிழர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாரணபுரம், புதுப்பட்டி, ஆ.மருதப்பபுரம், சிவகாமியாபுரம், காசியாபுரம், ஆலங்குளம், நல்லூர், ஊத்துமலை, காவலாகுறிச்சி ஆகிய கிராமங்களில்…

காவலாக்குறிச்சியில்பொங்கல் விளையாட்டு விழா

தேவேந்திர பேனாக்கள் நிறுவனர் பாலசுந்தரம். பங்கேற்பு;- தென்காசி மாவட்டத்தில் , ஆலங்குளம் அருகே காவலாக்குறிச்சி கிராமத்தில் பொங்கல் திருநாள் விழா மற்றும் ஏர் உழவர் திருநாள் நாடெங்கும்…

கடையத்தில் பொங்கலை முன்னிட்டு திமுக கொடியேற்று விழா

தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தெற்கு ஒன்றிய பகுதிகளில் திமுக கொடியேற்று விழா நடைபெற்றது கடையத்தில் அவைத் தலைவர் கே பி…

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில்வீர சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு வீர் பால் திவாஸ் உறுதிமொழி எடுக்கப்பட்டது

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிசந்திரன் உத்தரவின்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா அறிவுரையின்படி சாஹிப்ஜாதா பாபா ஜோராவர் சிங் மற்றும் சாஹிப்ஜாதா பாபா ஃபதே…

மதுரை மாநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பொங்கல் விழா

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மதுரை ஜீவா நகரில் பொங்கல் விழா மற்றும் ஜீவானந்தம் நினைவு தின நிகழ்ச்சி மதுரை மாநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு…

வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரம்மோற்சவ விழா

வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத…

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு த.மா.கா. ஆதரவு அளிக்கிறது-ஜி.கே.வாசன் எம்.பி.பேட்டி.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு த.மா.கா. ஆதரவு அளிக்கிறது. ஜி.கே.வாசன் எம்.பி.பேட்டி. த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி.தஞ்சைமாவட் டம் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…

திருமுல்லைவாசலில் நடுக்கடலில் பைபர் படகு இஞ்சின் வெடித்து தீப்பிடித்தது

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் நடுக்கடலில் பைபர் படகு இஞ்சின் வெடித்து தீப்பிடித்தது. தீக்காயத்துடன் கடலில் குதித்து உயிருக்கு போராடிய 6 மீனவர்களை சக…

சீர்காழி அன்னை அஜ்மத் பீவி தர்ஹா 83 வது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே அன்னை அஜ்மத் பீவி தர்ஹா 83 வது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா – அனைத்து மதத்தினர் கலந்துக்கொண்டு வழிபாடு…

அஞ்சலி சமூக சேவை தொண்டு நிறுவனம் சார்பாக ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி நிறைவு விழா

எஸ்.செல்வகுமார்.செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே அஞ்சலி சமூக சேவை தொண்டு நிறுவனம் சார்பாக ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி நிறைவு விழா பயிற்சி முடித்த…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எண்ணும் ,எழுத்தும் பயிற்சி

எண்ணும் , எழுத்தும் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்குதல் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எண்ணும் ,எழுத்தும் பயிற்சி…

ராமலிங்கபுரம் மகாமுனீஸ்வரர் ஆலய 33வது ஆண்டு வருடாபிஷேக விழா

பாசிங்காபுரம் ராமலிங்கபுரம் கிராமத்தில் மகாமுனீஸ்வரர் ஆலய 33வது ஆண்டுவருடாபிஷேக விழா அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்கபுரம் ராமலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மகாமுனீஸ்வரர் ஆலய…

இடையறாது தொடரும் இலக்கியப் பயணம்

இடையறாது தொடரும் இலக்கியப் பயணம்( கவிஞர் இரா. இரவியை முன்வைத்து) பொன். குமார் இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பர். இன்றைய செய்தியை இன்றே ஹைக்கூவாக்குபவர் கவிஞர்…

வலங்கைமானில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

வலங்கைமானில் அ இ அ தி மு க சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107 -வது பிறந்த தினத்தை ஒட்டி அன்னாரின்…

மங்கலப்பட்டி கிராமத்தில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மகாதேவா கொல்லஹள்ளி ஊராட்சி மங்கலப்பட்டி அதிமுக கிளைக்கழகம் சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.…

பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வந்து 27 குடும்பத்தினர் கூடிபொங்கல் வைத்த ஆச்சிரியமான நிகழ்வு

அமெரிக்கா , சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வந்து ஒரே வீட்டில் 27 குடும்பத்தினர் கூடி 75 இற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்த ஆச்சிரியமான…

வாழ்த்து

வாழ்த்து” நகைச்சுவை பேச்சாளர்கள் எஸ்.மீனாட்சி(எ)ரேகா, எஸ்.மாளவிகா இருவரையும் இயக்குனரும், நடிகருமான கரு.பழனியப்பன் அவர்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் கூறினார். உடன் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…

மத்தூர் அமமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் மத்தூர் பேருந்து நிலையத்தில் அமமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூர் பேருந்து நிலையத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாள்…

திருவலஞ்சுழியில், 50-ஆம் ஆண்டு பொங்கல் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சுட்டெரிக்கும் வெயிலையும் பொருப்படுத்தாமல்… காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்த ஏராளமான கன்னிப்பெண்கள்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில், 50-ஆம் ஆண்டு…

ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டது

தெற்காசி மாவட்டம்ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் சீவலபுரம் தட்டப்பாறை கிராமத்தில் டாக்டர் அப்துல் கலாம் ஊரக வளர்ச்சி மற்றும் நல உதவிக்குழு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

தெற்கு மடத்துரில் அமமுக சார்பில் எம்.ஜீஆர் பிறந்தநாள் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு மடத்தூரில் முன்னாள் முதல்வர் எம் ஜீ.ஆரின் 107 -வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் எம் ஜீ.ஆர் திருவருவ…

கண்ணாடி குளத்தில் கலையரங்கம் திறப்பு விழா

கண்ணாடி குளத்தில் மகளிர் சுகாதார வளாகம், சமுதாயநல கூடம், மற்றும் கலையரங்கம் திறப்பு விழா;- தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கண்ணாடி குளத்தில் ரூ 20 லட்சம்…

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியை மாநில கணக்காயர் அலுவலகத்தில் செலுத்துவது எப்போது ?

மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியை மாநில கணக்காயர் அலுவலகத்தில் செலுத்துவது எப்போது ?ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டச் செயலாளர்…

அரசவனங்காடு கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மந்தை கூறும் நிகழ்ச்சி

குடவாசல் அருகே உள்ள அரசவனங்காடு கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மந்தை கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அரசவனங்காடு கிராமத்தில் மாட்டுப்…

அதிமுக மாவட்ட மகளிர் அணி பொருளாளர் நியமனம்

விழுப்புரம் மாவட்ட அஇஅதிமுக மகளிர் அணி பொருளாளராக திண்டிவனம் நகரை சேர்ந்த விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் விழுப்புரம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரமான சிவி சண்முகத்தை…