கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு விவசாயிகளுக்கு சீரகசம்பா, கருப்பு கவுனி, துயமல்லி உள்ளிட்ட பாரம்பரிய அரிசி ரககங்களை வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட வன அலுவலர் செல்வி.கார்த்திகேயாணி தோட்டக்கைைலத்துறை இணை இயக்குநர் பூபதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பச்சியப்பன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.