Month: February 2024

உலக கோப்பைக்கான தேர்வில் பங்கு பெறும் யோகா சாதனை சகோதரிகளுக்கு பாராட்டு

யோகாவில் மாவட்டம், மாநிலம், தேசிய மற்றும் ஆசிய அளவிலான போட்டிகள் மட்டுமில்லாமல் குளோபல் தேசிய சாதனை சான்றிதழ் பெற்றும் பல விருதுகள் வாங்கி குவித்து யூனிவர்செல் சாதனையாளர்…

கீழ வீராணத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பூமி பூஜை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சியில் மத்திய அரசின் ஜே ஜே எல் திட்டத்தின் கீழ் ரூபாய் 10. லட்சத்து 45 ஆயிரம்…

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் வரதட்சணை குறித்த விழிப்புணர்வு

தென்காசி மாவட்டம்சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் வரதட்சணை குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் ரா.சின்னதாய் தலைமையேற்றார். திருநெல்வேலி ராணி…

கழுகுமலை ஆராய்ச்சிபட்டி சாயமலை ஸ்ரீ ராமர் ஆஞ்சநேயர் கோவில் மண்டபம் திறப்பு விழா

கழுகுமலை அருகே ஆராய்ச்சிபட்டி சாயமலை ஸ்ரீ ராமர் ஆஞ்சநேயர் கோவில் மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக ஒன்றிய செயலாளருமான சுப்பையாபாண்டியன் தலைமை…

ஆலங்குளம் பேரூராட்சியில் புதிய டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி

ஆலங்குளம் பேரூராட்சியில் ரூ.6இலட்சம் மதிப்பில் புதிய டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சியை பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிறப்பு நிலைப் பேரூராட்சிக்கு…

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில், சேடப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில், சேடப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை… தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 2023-2024 கல்வியாண்டில் நடத்திய கலைத்திருவிழா மாநில அளவிலான போட்டிகளில், சேடபட்டி…

நம்பிக்கைச் சிறகுகள் ! கவிஞர் இரா .இரவி !

நம்பிக்கைச் சிறகுகள் ! கவிஞர் இரா .இரவி ! சாதிக்க முடியுமா ? சந்தேகம் வேண்டாம் !சாதிக்க முடியும் ! நம்பிக்கை வேண்டும் ! உயர முடியுமா…

பூம்புகாரில் தை அமாவாசையை முன்னிட்டு காவிரி சங்கமத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பூம்புகாரில் தை அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் காவிரி சங்கமத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து…

ஜெயங்கொண்டத்தில் போலி பாராமெடிக்கல் கல்லூரி

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் நடத்திய அதிரடி ஆய்வில் ஜெயங்கொண்டத்தில் போலியாக இயங்கி வந்த நர்சிங் கல்லூரி மீது…

வலங்கைமான் ஸ்ரீ ராம பவனத்தில் ஸ்ரீஆஞ்சநேயர் ஆலயம் அமைக்க கூட்டுப் பிரார்த்தனை

வலங்கைமான் சேனியர் தெருவில் ஸ்ரீ ராம பவனத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆலயம் அமைக்க கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு மையத்திற்கு பாத்திரங்கள் வழங்குதல்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு மையத்திற்கு தேவையான பாத்திரங்களை பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது.

சந்திப்பு

சந்திப்பு” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்களை சினிமா துறையில் உள்ள மனோகரன், அப்பா…

கீழ்க்கொடுங்காலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்க்கொடுங்காலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா கலை அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ப. பூங்குழலி…

ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாதர் சுவாமி ஆலயத்தின் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்காவிற்கு உட்பட்ட ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதர் சுவாமி சிவாலயம். மிகவும் தொன்மைவாய்ந்த இந்த ஆலயம் காசிக்கு நிகரானது எனக்கு…

அய்யங்கோட்டை ஊராட்சியில் பாஜக சக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சார கூட்டம்

அலங்காநல்லூர் தேனி பாராளுமன்றம் சோழவந்தான் சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் தெற்கு ஒன்றியத்தில் டி. அய்யங்கோட்டை சக்திகேந்திரா கிராமத்திற்கு செல்வோம் என்ற நிகழ்ச்சியின் மூலமாக தெருமுனை பிரச்சாரககூட்டம் பெருங்கோட்ட…

முந்திரி கடை அபகரிப்பு முறியடிக்கப்பட்டது-சமூக நல அமைப்புகளின் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி

புதுச்சேரி காந்தி வீதியில் செயல்பட்டு வந்த ‘டி.கே.டி. கேஷ்வ்ஸ்’ என்ற முந்திரி பருப்புக் கடையை அங்கு வேலை செய்த கோகுல் என்பவர் போலி ஆவணம் தயாரித்து, வயதான…

வி.மணவெளி கிராமத்தில் பாலம் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்

பொதுப்பணித்துறை மூலம் வி. மணவெளி கிராமத்தில் ரூ. 32 லட்சம் செலவில் பாலம் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் ! புதுச்சேரி…

பாஜக அரசை கண்டித்தும் சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்

புதுச்சேரி சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பங்கேற்று சிறப்புரை ! கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக மாநில உரிமைகளில் தலையிடும் ஆளுநர்களுக்கு எதிராகவும், மாநில திட்டங்களுக்கு…

திருப்பனந்தாள் முஹையத்தின் ஆண்டவர் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் புனித இரவு

கும்பகோணம் அருகே இஸ்லாமியர்கள்புனித இரவு தஞ்சை ம மாவட்டம் அருகே திருப்பனந்தாள் முஹையத்தின் ஆண்டவர் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் புனித பயணம் மேற்கொண்ட நினைவு தினத்தையொட்டி பள்ளிவாசல்…

புதுச்சேரி நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் கோபி பிறந்தநாள் விழா

புதுச்சேரி நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் கோபி பிறந்தநாள் விழா புதுச்சேரி சமூக சேவகரும் புதுச்சேரி நோட்டரி பப்ளிக் வழக்கறிஞருமான கோபி பிறந்தநாள்விழா .புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகத்தில்…

நெட்டூர் அரசு பள்ளியில் முப்பெரும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, கலைத் திருவிழாவில் மாநில அளவில் கணியன் கூத்து முதல்…

வள்ளலார் அவதரித்த இல்லத்தில் மக்கள் மருத்துவர் வீ.கதிரவன் சாமி தரிசனம்

புவனகிரி செய்தியாளர் வீ.சக்திவேல் புவனகிரி அருகே வள்ளலார் அவதரித்த இல்லத்தில் மக்கள் மருத்துவர் வீ.கதிரவன் சாமி தரிசனம் செய்து முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கினார் கடலூர் மாவட்டம்…

சூனாம்பேடு அரசுமேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

செங்கல்பட்டு மாவட்டம்சூனாம்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டுமாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதல், குண்டுஎறிதல், ஓட்டப்பந்தயம்,…

வெண்ணிலிங்கபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடம் கூடுதல் கட்டிட திறப்பு விழா

ஆலங்குளம் அருகே வெண்ணிலிங்க புரத்தில் முப்பெரும் விழா;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் காவலாக்குறிச்சி கிராமம் வெண்ணிலிங்க புரத்தில்நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடம்…

புவனகிரி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

புவனகிரி செய்தியாளர் சக்திவேல் புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கடலூர் மாவட்டம் புவனகிரி பேருந்து நிலையத்தில் அதிமுக…

ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் ஆண்டு விழா

ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் ஆண்டு விழா;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம்ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்தில்41 -வது ஆண்டு விழா கோலாகலமாக நடைப்பெற்றது பள்ளியின் தாளாளர் மருத்துவர்…

நம்மிடம் எஞ்சி நிற்கும் ஒரே கருவி மொழி-கவிஞர் இரா.இரவி

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.`நம்மிடம் எஞ்சி நிற்கும் ஒரே கருவி மொழி’ – தேவநேயப் பாவாணர்பிறந்த தினப் பகிர்வு.., தமிழே, உலகின் அடிப்படையான செம்மொழி என்பதற்கான மிகச் சிறந்த…

கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் வரை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதர்க்கும் ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்து…

திருப்புன்கூர் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநத சுவாமி கோவிலில் தை மாத பிரதோஷ வழிபாடு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நந்தனாருக்காக நந்தி விலகி நிற்கும் திருப்புன்கூர் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநத சுவாமி கோவிலில் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு…

தேசிய பாரா தடகள சேம்பியன்ஷிப் போட்டி- பதக்கம் வென்ற மதுரை வீரர்களுக்கு பாராட்டு விழா

தேசிய பாரா தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மதுரை வீரர்களுக்கு பாராட்டு விழா. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு…

திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவணர் பிறந்த நாள்

அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம்சார்பில்” திராவிட மொழி ஞாயிறு “தேவநேயப் பாவணர் அவர்களின் பிறந்த நாள் தேவநேயப் பாவாணர்அவர்களின் 123 ஆவதுபிறந்த நாள் முன்னிட்டு மதுரை சாத்தமங்கலம்பகுதியில்…

பாலமேட்டில் ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவிலில் கனி மாற்று திருவிழா

பாலமேட்டில் ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவிலில் கனி மாற்று திருவிழா அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின் முறைக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ…

பாலமேடு படைவெட்டி அம்மன் திருக்கோவில் வருடாபிஷேக விழா

பாலமேடு தெற்கூர் நாயுடு உறைவின் முறைக்கு பாத்தியப்பட்ட படைவெட்டி அம்மன் திருக்கோவில் வருடாபிஷேக விழா அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு தெற்கூர் நாயுடு உறைவின் முறை சங்கத்திற்கு…

அதிமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம்

தஞ்சாவூர் செய்தியாளர் ஏசுராஜ். தஞ்சை மண்டல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவாரூர் தஞ்சாவூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டத்திற்கான தேர்தல் அறிக்கை கருத்து…

சீர்காழியில் தமிழக வெற்றி கழகத்தினர் அம்பேத்கார் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தமிழக வெற்றி கழகத்தினர் அம்பேத்கர் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக…

ஆளேரஹள்ளி கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிளை துவக்கு விழா

சகாதேவன் செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிளை துவக்கு விழா – மாநில தலைவர் இராமகவுண்டர் பங்கேற்பு – விவசாய விளை பொருட்ளை ஏற்றுமதி…

கூத்தாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

செய்தியாளர் தருண்சுரேஷ் கூத்தாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை நகர மன்ற தலைவர் பாத்திமா பஷீரா தொடங்கி வைத்தார். கூத்தாநல்லூர்…

பாபநாசத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய ஆணையர் பதவி ஏற்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய ஆணையர் பதவி ஏற்பு …. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய ஆணையராக. என்.…

நாகப்பட்டினத்திற்கு திறந்து விடும் நீரினை பொதுமக்கள் சட்ட விரோதமாக பயன்படுத்தக்கூடாது

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் வெண்ணாறு வெட்டாறு வாய்க்கால் வழியாக நாகப்பட்டினத்திற்கு திறந்து விடும் நீரினை பொதுமக்கள் சட்ட விரோதமாக பயன்படுத்தக்கூடாது ..வட்டாட்சியர் அறிவுறுத்தல் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்திற்குரிய…

நாட்டுப்புறக் கவிதை ! கவிஞர் இரா .இரவி !

நாட்டுப்புறக் கவிதை ! கவிஞர் இரா .இரவி ! கொசுவம் வைத்த குமரிப்பெண்ணேகொஞ்சம் இங்கே வந்து நில்லடி ! மச்சான் இங்கே காத்து இருக்கேன்மனசை உன்னிடம் தந்து…

பாபநாசத்தில் புனித அந்தோணியார் தேர் திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் புனித அந்தோணியார் தேர் திருவிழா.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதுமை புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்றது. புனித அந்தோணியார் ஆலயத்தில்…

பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்வட்டாட்சியர் தலைமையில் நடைப்பெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை சரகம் அய்யம்பேட்டை மதகடி பஜாரில் சாலை…

பொதுக்குடி தேமுதிகவினர் விஜயகாந்த் நினைவிடத்துக்கு அமைதி பயணம்

பள்ளக்கால் பொதுக்குடிதேமுதிகவினர் 25 பேர் விஜயகாந்த் நினைவிடத்துக்கு அமைதி பயணம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பாப்பாக்குடி ஒன்றியம் பள்ளக்கால் பொதுக் குடியிலிருந்து சென்னையில் உள்ள தேமுதிக கட்சியின்…

ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பாக 35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பாக 35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

ஓடைப்பட்டி பேரூராட்சியில் நீர்நிலைத் தொட்டி அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஓடைப்பட்டி பேரூராட்சியில் நீண்ட நாள் மக்களின் கோரிக்கையான சின்னமனூர் முல்லை பெரியாற்றிலிருந்து குடிநீருக்காகவும் விவசாயத்திற்காகவும் நீர்நிலை தொட்டி அமைக்க வேண்டுமென நீண்ட…

ஆலங்குளம் அரசு மேல்நிலைபள்ளியில் ஆண்டு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலை பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமாரி தலைமையில்நடைப் பெற்றது.…

குடவாசல் கடை வீதியில் பூட்டி கிடக்கும் கழிவறையை திறக்காவிட்டால் போராட்டம்-சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது

குடவாசல் கடைவீதியில் பூட்டி கிடக்கும் கழிவறையை திறக்காவிட்டால் போராட்டம் என சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைவீதியில் உள்ள இலவச கழிவறையை…

நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்க்கு நெஞ்சார்ந்த நன்றி-எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்க்கு நெஞ்சார்ந்த நன்றி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அறிக்கை.…

விசிக அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நியமனம்

செங்கல்பட்டு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் அவர்களின் ஆணைக்கிணங்கசெங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர்…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டம்

நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டம் நடைபெற்றது. கவிஞர் ஹைக்கூ ரவி, எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, மனோகரன்,…