ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் ஆண்டு விழா;-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்தில்
41 -வது ஆண்டு விழா கோலாகலமாக நடைப்பெற்றது

பள்ளியின் தாளாளர் மருத்துவர் செந்தில் குமரன், நித்ய தாரணி ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினார்கள் கிருஷ்ணதேவி ரவி முன்னிலை வகித்தார் இவ்விழாவில் ஸ்ரீ நாடி
பல்நோக்கு சிறப்பு மருத்துவமணை நிர்வாக இயக்குநர் மருத்துவர் சி ஜே ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமையேற்று பள்ளியில் அதிக மதிப்பெண்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்வழங்கி பாரட்டினார்.

பள்ளியின் நிர்வாக இயக்குநர் மற்றும் பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள். மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .

விழா முடிவில் மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதன் பின் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே முடிவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *