திருஉத்திரகோச மங்கையில் மரகத நடராஜருக்கு ஆரூத்ரா விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோச மங்கையில் மரகத நடராஜருக்கு ஆரூத்ரா விழாவை முன்னிட்டு வருடத்திற்கு ஒருநாள் மட்டும் சந்தன காப்பு கலையப்பட்டு 32 அபிஷேகஆராதனை கள்நடைபெற்றது. அதில் ராமநாதபுரம்…
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோச மங்கையில் மரகத நடராஜருக்கு ஆரூத்ரா விழாவை முன்னிட்டு வருடத்திற்கு ஒருநாள் மட்டும் சந்தன காப்பு கலையப்பட்டு 32 அபிஷேகஆராதனை கள்நடைபெற்றது. அதில் ராமநாதபுரம்…
திருப்பூர் மாவட்டம் குண்டடம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு. திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராக…
தேவாரம் அருகே பண்ணைப் புரம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா உணவு கூடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பண்ணைப் புரம் பேரூராட்சியில்…
பெரம்பலூர்.ஜன.02. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,பெரம்பலூர்…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் அருகே அதிர்ச்சி சம்பவம்: மனநலம் பாதிக்கப்பட்டவர் திடீரென தானே தீ வைத்துக் கொண்டு உயிரிழப்பு சாலையோரம் பரபரப்பு, பதற்றத்தில் பொதுமக்கள்: விசாரணையில்…
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பு பேட்டி.! தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது, 2026 மிகப்பெரிய…
திருச்சி அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 13 குழந்தைகள் பிறந்துள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை 8 ஆண் குழந்தைகளும்,…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் ஜே.இ.பங்களா பகுதியில் கடந்த மாதம் 6 ஆம் தேதி வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த…
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா தூத்துக்குடியில் ஜெயகணபதி ஜோதிட நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரும், எழுத்தாளருமான முனைவர் ஆதலையூர்…
கோவை மாவட்டம் வால்பாறையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வால்பாறை நகர கழகத்தின் சார்பாக கழக மூத்த முன்னோடிகள், கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நகரகழக செயலாளர்…
தாராபுரம் பகுதிக்கு ஓபிஎஸ் வருகை தாராபுரம் வழியாக அவிநாசியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தேனியிலிருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் பன்னீர்செல்வம்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயைத் தடுக்கும் வகையில் கால்நடைத் துறையின் சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாடு, எருமை…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை முன்னிட்டு கால்நடை துறை சார்பாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை நடைபெற்றது.…
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி தமிழக முதலமைச்சராக “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்” தமிழக…
திண்டுக்கல் பேகம்பூர் காளியம்மன் கோயில் பின் சந்து மற்றும் மேற்குரத வீதி தொந்தியா பிள்ளை பள்ளியின் பின்புறம் என இரு இடங்களில் உடன்கட்டை ஏறும் நடு கற்களை…
உத்தரகோசமங்கை ஆரூந்திரா தரிசனம் லட்சகணக்காணோர் திரண்டு தரிசனம். தமிழ்நாட்டில் எத்தனையோ சிவத்தலங்கள் இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோசமங்கை தனித்துவமானது. இங்குள்ள நடராஜர் சிலையும், அதைச் சுற்றி…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவரும், எம்ஜிஆர் தோட்டத்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த கொண்டத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளிக்கு பேட்டரி சக்கர நாற்காலியை வழங்கிய தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் குட்டி கோபி மாற்றுத்திறனாளி…
கோவில்பட்டியில் எட்டையபுரம் சாலையில் உள்ள அரசு நூலகம் உள்ளது . இதன் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரப்பு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த நிலத்தில்…
பிரதோஷவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் இந்தஆண்டின் முதல் பிரதோஷம் என்பதால் வெகு சிறப்பாக அபிஷேகம் தீபாராதனையுடன் நடைபெற்றது இதில்…
தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் கிராமம் இயற்கை சூழ்ந்த பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த சிறிய கிராமம் ஆகும் இங்கு பிரதான தொழிலாக அரிய…
தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊர் புற நூலகத்தில் நூலக வாசகர் வட்டம் மூலம் நூலகருக்கும் புரவலர்களுக்கும் வாசகர் வட்டம் மூலம் பாராட்டு விழா நடைபெற்றது.…
பாம்புல்நாயக்கன் பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டுமின்னொளி கபடி போட்டி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாம்புல் நாயக்கன்பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் சனிக்கிழமை…
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் 112 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி அசத்தல் கோவை…
திருச்சி துவாக்குடி அருகே வாழவந்தான் கோட்டை பகுதியில் மாட்டுவண்டியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிராம நிர்வாக அதிகாரி ஜோதிமணி அளித்த தகவலின் பேரில், துவாக்குடி போலீசார் சம்பவ…
விருதுநகர் மாவட்டம் திருச்சுளி யூனியனுக்கு உட்பட்ட கல்லூரணியில் அற்புத ஏ.ஜி.சபை சார்பில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர் சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது…
தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்களுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் மாதாந்திர காலண்டரை மாவட்டத் தலைவர் ராஜா மாநில பொருளாளர் ஆ.முத்துச் செல்வம்…
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்ற நாதஸ்வர வித்வான் கல்யாணபுரம் ஸ்ரீ நிவாசனுக்கு பாபநாசம் ராதா கல்யாணம் குழு சார்பில் “சப்தஸ்வர சாம்ராட்”…
ஓசூரில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக 31.12.2025 அன்று இரவு 9 மணி அளவில் சட்ட…
முதுகு தண்டுவட முறிவு அறுவை சிகிச்சையில் நவீன முறையில் நோயாளிகள் விரைவில் குணமடைய முடியும் என மருத்துவர் தண்டபாணி தகவல் கோவை காந்திபுரம் ஒண்பதாவது எக்ஸ்டென்சன் வீதியில்…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ராமானுஜர் பஜனை மடம் சார்பில் 105 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை நடைபெற்று வருகின்றது கமுதி ராமானுஜ…
பழமத்தூர் ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நல உதவி. செங்கல்பட்டு மாவட்டம் பழமத்தூர் ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள்கட்சியின் இளம் சிறுத்தை எழுச்சி பாசறையின் துணைச் செயலாளர்…
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செந்தமிழ் தமிழ் நாட்காட்டி வழங்கல்! ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் செந்தமிழ் தமிழ் நாட்காட்டி வழங்கும்…
திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆங்கிலப் புத்தாண்டு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.புத்தாண்டை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்பட்ட இந்நிகழ்வினை விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும்…