Month: June 2026

மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக வால்பாறை வழக்கறிஞர் வினோத்குமார் நியமனம்

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் ,சட்டதுறை அமைச்சகத்தால் மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக திமுக நிர்வாகியும் தொ.மு.ச. தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளருமான வால்பாறை வழக்கறிஞர்…

3வது சர்வதேச பாரம்பரிய வில் வித்தை சாம்பியன்ஷிப் 2026

வாழ்த்து செய்தி இடம்: G.T.N. Arts College, திண்டுக்கல்சர்வதேச பாரம்பரிய வில் வித்தை போட்டியில் சிறப்பாக பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த சோனா வள்ளியப்பா…

ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) 2026 தேர்வில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் அசத்தல் சாதனை

அண்மையில் வெளியான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் மீண்டும் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளன. ஜூன் 1-ஆம் தேதி வெளியான தேர்வு…

தமிழகத்தில் பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு என்கவுன்டர் மட்டும் தான் இதற்கு தீர்வு- தேமுதிக பொதுச்செயலாளர் பேட்டி

வலங்கைமான்., நாட்டிலேயே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் உள்ள ஸ்ரீஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் பொதுச்செயலாளரும்…

தமிழக முதலமைச்சர் விஜய் பிரச்சார மூடில் இருக்கிறார் அவர் அரசாங்க மூடுக்கு வர வேண்டும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சனம்

தமிழக முதலமைச்சர் விஜய் பிரச்சார மூடில் இருக்கிறார் அவர் அரசாங்க மூடுக்கு வர வேண்டும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சனம் பாஜக மூத்த தலைவர் தமிழிசை…

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

கோவையில் தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் போத்தனூர் மதினா மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பின் தலைவர் முகம்மது…

வடகரையில் ஹஜ்ரத் மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் 100 ஆம் ஆண்டு சந்தனக்கூடு வைபவம்

நாகப்பட்டினம்,ஜூன்.2-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹஜ்ரத் மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் அவர்களின் 100ஆம் ஆண்டு கந்தூரி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.…

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ச. இராஜேந்திரன் தலைமையில் தஞ்சாவூர்…

கடலூர் அரசுத்துறை அலுவலர்களுக்கான AI பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

C K RAJANCuddalore District Reporter9488471235. கடலூர் அரசுத்துறை அலுவலர்களுக்கான AI பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அலுவலக…

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 கல் குவாரிகள் மூட கலெக்டர் வந்தனா கார்க் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளை ஆளில்லா விமான தொழில்நுட்பம் மூலம் அளவீடு செய்யப்பட்டதில் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்ட புலத்திற்கு அப்பால் உரிய அனுமதி இன்றி…

காரமடை ரோட்டரி கிளப் சார்பில், வாரந்தோறும் மருத்துவ சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மிகுந்த உணவு

காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், காரமடை ரோட்டரி கிளப் சார்பில், வாரந்தோறும் மருத்துவ சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மிகுந்த உணவு வழங்கப்படுகிறது. அதன் படி…

துறையூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 03.06.2026 புதன்கிழமை அன்று கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B. மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து. ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம்,…

கற்கள் கொட்டி 3 மாதத்துக்கும் மேல- சாலை பணி இன்னும் துவங்கல!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உமா மகேஸ்வரபுரம் கிராமம், கோகுலம் நகர் மற்றும் ஆராவமுதன் நகர் பகுதிகளில் திமுக ஆட்சியில் நடைபெற்று வந்த தார்சாலை…

திருவண்ணாமலையில் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை-பாயும் – காவல் துறை எச்சரிக்கை

வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை-பாயும் – காவல் துறை எச்சரிக்கை IDயில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாதந்தோறும் சுமார் 2000 வெளிநாட்டினர்…

இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக கோவையை சேர்ந்த சி.எம். விஷ்ணு பிரபு நியமனம்

கோவையை சேர்ந்த தொழில் அதிபரும் அரசியல் பிரமுகருமான விஷ்ணு பிரபு பப்புவா நியூ கினியா நாட்டின் இந்திய வர்த்தக ஆணையராக செயல்பட்டு வருகிறார்.. இந்நிலையில் இவர்,மேலும், இந்தியா-ஆசியான்…

கூவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே புதிய கழிவறைக் கட்டடம் திறப்பு-பயணிகள் மகிழ்ச்சி

கூவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே புதிய கழிவறைக் கட்டடம் திறப்பு ; பயணிகள் மகிழ்ச்சி கல்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து…

தேனி புதிய கலெக்டருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வாழ்த்து

தேனி புதிய கலெக்டருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வாழ்த்து தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள வைத்திநாதன் அவர்களை நேரில் சந்தித்த தேனி மாவட்டத்தின் வடுகபட்டி பேரூராட்சி…

தேனி புதிய மாவட்ட கலெக்டருக்கு எம்பி வாழ்த்து

தேனி புதிய மாவட்ட கலெக்டருக்கு எம்பி வாழ்த்து தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள இரா. வைத்திநாதன் அவர்களுக்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி…

அதிமுக நிர்வாகி மறைவுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது

தூத்துக்குடி ஜூன் 2 தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும் அதிமுக தொண்டனுமான பூக்கடை மகேந்திரன் என்பவர் அதிமுகவில் தற்போது ஏற்பட்டு வரும் குழப்பங்களை…

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி.மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் கல் குவாரியில் கல் உடைக்கும் கிட்டாச்சியில் இயந்திரத்தில் கல் உடைத்து கொண்டிருக்கும் போது பாறை சரிந்து…

தவெக சார்பில் தாராபுரம் அண்ணா சிலை அருகில் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் நிகழ்வு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவரான அஞ்சலை அம்மாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மலர்…

கம்பம் நகரில் வெளுத்து வாங்கிய கனமழை ரோட்டில் ஓடிய சாக்கடை நீர்

கம்பம் நகரில் வெளுத்து வாங்கிய கனமழை ரோட்டில் ஓடிய சாக்கடை நீர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் திங்கட்கிழமை மாலை 3. மணிக்கு ஆரம்பித்த சாரல் மழை…

திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும்- முன்னாள் அமைச்சா் கீதாஜீவன்

இனி வரும் காலம் திமுகவின் காலமாக அமைவதற்கு அனைவரும் திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி தமிழகத்தில்…

பேராவூரணி அருகே மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம்

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த கழனிவாசல் கிராமத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய வைகாசி விசாக பெரும் திருவிழா நடைப்பெற்று வருகிறது அதனை முன்னிட்டு கழனிவாசல் இளைஞர்களால்…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 291 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…

எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் ஸ்ரீ சுந்தரவரத லக்ஷ்மி நாராயண பெருமாள் சன்னதியில் வசந்த உற்சவ வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் மூல…

செண்பகவல்லி அணை சீரமைப்பு கோரி ஜூன் 5-ம் தேதி நடைபெறும் வைகோவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு: வாசுதேவநல்லூரில் செய்தியாளர் சந்திப்பு

வாசுதேவநல்லூர், ஜூன் 1: செண்பகவல்லி அணையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் தலைமையில் வரும் ஜூன் 5-ம் தேதி வாசுதேவநல்லூரில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பொதுமக்கள்…

கல்வி சேவைகளுக்கான மனிதம் அறக்கட்டளை தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூரில் கல்விசார் செயல்பாடுகளுக்காக மனிதம் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் உதயசங்கர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த…

பனங்குடி சிபிசிஎல் நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்- இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

நாகப்பட்டினம்,ஜூன்1-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு…

திருமருகல் மகாமாரியம்மன் கோவில் பூச்சொரிதல்

நாகப்பட்டினம்,ஜூன்.1-நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் படி கடந்த மாதம் 30 ஆம்…

புழலில் தவெக சார்பில் வீரமங்கை அஞ்சலை அம்மாள் படத்திறப்பு அஞ்சலி

செங்குன்றம் செய்தியாளர் தவெக சார்பில் அஞ்சலை அம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. புழல் அடுத்த கதிர்வேடு, அம்பத்தூர் செல்லும் அணுகு சாலை சூரப்பட்டு சாலை சந்திப்பு…

உப்பிலியபுரம் பகுதியில் 03/06/2026 அன்று மின்சார நிறுத்தம்

திருச்சி மாவட்டம் துறையூர்அருகே உள்ள கொப்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம்,த.முருங்கப்பட்டி,பாலகிருஷ்ணாம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 03.06.2026 புதன்கிழமை அன்று நடைபெறுவதால் அப்பகுதிகளில் அன்று மின்விநியோகம்…

திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியா் இன்று குடும்பத்துடன் அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம் புதிய ஆட்சியராக வந்தனா கார்க் பொறுப்பேற்று இன்று குடும்பத்தோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி…

காங்கேயம் சாலை இச்சிப்பட்டி கிராமங்களில் அனுமதி இல்லாமல் உயர் மின் கோபுரம் டவர் அமைப்பதை தடுத்த பொதுமக்கள்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் காங்கேயம் சாலை இச்சிப்பட்டி கிராமங்களில் அனுமதி இல்லாமல் உயர் மின் கோபுரம் டவர் அமைப்பதை தடுத்த பொதுமக்கள். குண்டடம். திருப்பூர் மாவட்டம்…

மேகதாட் அணையை கட்டினால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்- மன்னார்குடி விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் கரிகாலன் எச்சரிக்கை

மன்னார்குடி., ஜூன்.01திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் கரிகாலன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ..அப்போது குறுவை சாகுபடி விவசாய பணிகளை தொடங்கி விட்டோம் இந்நிலையில் வரும்…

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் டி20 கிரிக்கெட் போட்டி-கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன்

கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் டி20 கிரிக்கெட் போட்டி-கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம்…

திருவாரூரில் வீடுகளுக்கு நடுவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் -சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர்., ஜூன்.01 திருவாரூர் மாவட்டம் உருவான காலகட்டத்தில் திருவாரூர் நகரை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே சிறுசிறு நகரங்கள் உருவாகின. அப்படி உருவான நகரங்களுக்கு அடிப்படைத் தேவையான…

கோவையில் யமஹாவின் ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டி : லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ் தந்து வனிதா முதலிடம்

கோவையில் யமஹாவின் ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டி : லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ் தந்து வனிதா முதலிடம் இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்,…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா- சங்கத்தலைவர் முனைவர் வி.முத்து பங்கேற்பு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ச்சங்கச் செயலர் பாவலர் சீனு.மோகன் தாசு…

அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில் சார்பாக நீர் மோர் பந்தல்

செங்கல்பட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வட்டம் தாம்பரம் மார்கம் செல்லக்கூடிய வழித்தடத்தில் உள்ள பொத்தேரி…

மேகதாது அணை கட்டுமான முயற்சி என்பது தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு பேரபயமாகும்- திருவாரூரில் கி.வீரமணி பேட்டி.

திருவாரூர்மேகதாது அணை கட்டுமான பணியினை கைவிட கோரியும், கர்நாடகா மற்றும் ஒன்றிய அரசுகளை கண்டித்தும் திருவாரூரில் ரயில் நிலையம் முன்பாக திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

மேயர் ஜெகன் இரவில் திடீர் ஆய்வு. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றுவிரைவில் நிரந்தர தீர்வு.

இரவில் திடீர் ஆய்வு. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றுவிரைவில் நிரந்தர தீர்வு. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று பல்வேறு பகுதிகளில் முடிவுற்றுள்ளது இந்த நிலையில்…

முத்தமிழறிஞரின் பிறந்தநாளுக்கு பேனா மையால் உருவான பிரம்மாண்ட ஓவியம்:கோவை கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு!

முத்தமிழறிஞரின் பிறந்தநாளுக்கு பேனா மையால் உருவான பிரம்மாண்ட ஓவியம்:கோவை கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு! ​கோவை:தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நவீன தமிழகத்தின் சிற்பியுமான முத்தமிழறிஞர் கலைஞர்…

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்: தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 26.05.2026 அன்று மாவட்ட…