Month: July 2026

தூத்துக்குடியில் பாதாள சாக்கடைப் பணிகள் தீவிரம்: பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் வேண்டுகோள்

தூத்துக்குடியில் பாதாள சாக்கடைப் பணிகள் தீவிரம்: பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் வேண்டுகோள் தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.…

திருச்சியில் தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை மனு

திருச்சி, ஜூலை 1– திருச்சியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அந்த மனுவில்,…

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு வி.ஜி.எம். மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தின விழா

கோயம்புத்தூர், ஜூலை 1, 2026: அசோசியேசன் ஆஃப் அலையன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல், மாவட்டம் 250 S மற்றும் வி.ஜி.எம். அறக்கட்டளை ஆகியவை இணைந்து தேசிய மருத்துவர்கள் தின…

கடலூரில் கால்நடை நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கடலூர் மாவட்டம் காரைக்காடு ஊராட்சி கே.புதூரில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் (NADCP) 9-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட…

அரியலூரில் மாணவர்களுக்கு போதைப்பொருள், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

அரியலூரில் மாணவர்களுக்கு போதைப்பொருள், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு அரியலூர்: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்டக் கிளை சார்பில், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி அரசு…

கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் தூய்மை பணி

கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் தூய்மை பணி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதியதாக பொறுப்பேற்ற…

நீட் முறைகேட்டை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள்…

கோவையில் ‘புராஜெக்ட் அன்னம் – மீல்ஸ் ஆன் வீல்ஸ்’ மூலம் 30 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கி சாதனை

கோயம்புத்தூர், ஜூலை 1: கோயம்புத்தூரில் பசி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோயம்புத்தூர் பெண்டா ரவுண்டு டேபிள் 101 (CPRT 101) மற்றும் கோயம்புத்தூர் பெண்டா…

சீர்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் மூன்றாவது நாளாக தீ: நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி, ஜூலை 1: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. சீர்காழி நகராட்சியின்…

இரும்புலி ஓசூர் மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

அச்சிறுப்பாக்கம், ஜூலை 1: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள இரும்புலி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஓசூர் மாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்…

கம்பம் அருகே துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்த செயல் அலுவலர்

கம்பம், ஜூலை 1– தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பேரூராட்சியில் அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் வெ.கணேசன் நேரில் ஆய்வு…

புதிய ஆண்டை தூய்மைப் பணியுடன் தொடங்கிய ரோட்டரி

கோவை, ஜூலை 1:கோவை மாநகராட்சியை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற நோக்கில், மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் “தூய்மையான கோவை உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு பேரணி இன்று…

வடலூரில் தனியார் பஸ் எரிந்து சேதமானது தொடர்ந்து அருகில் இருந்த ஆறு கடைகளும் எரிந்தது,வியாபாரிகள் இரண்டு பேர் காயம்

குறிஞ்சிப்பாடி, ஜூலை.1-கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற தனியார் பஸ் வடலூர் விருத்தாசலம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு 7.30மணி அளவில் பயணிகளை இறக்கி விட…

சிகிச்சைத் துறையில் புதிய புரட்சி ‘ஆபரேஷன் இன்ஃபினிட்டி’ திட்டத்தை அறிமுகம் செய்தது ‘ஜெம் மருத்துவமனை’!

​கோவை / சென்னை:இரைப்பை–குடலியல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனையான ஜெம் மருத்துவமனை, சென்னை மற்றும் கோவை மையங்களை தடையின்றி இணைக்கும் இந்தியாவின் முதல்…

கிருஷ்ணகிரி மாவடட முதன்மை அலுவலரின் நேர்முக உதவியாளராக முனைவர்.க. பிரேம்குமார் பொறுப்பேற்றார்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த முனைவர்.திரு க.பிரேம்குமார் அவர்கள் 30.6.2026 செவ்வாய்க்கிழமை அன்று பதவி உயர்வு பெற்று…

வடலூரில் தனியார் பேருந்து, தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வடலூரில் தனியார் பேருந்து, தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு பேருந்து தீப்பிடித்ததால், அருகில் இருந்த ஏழு கடைகள், எட்டு இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகியதால் பரபரப்பு கடலூரில்…

ஈரோடு மேற்கு தொகுதி தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கே.கே. ஆனந்த் மோகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

ஈரோடு ஜூலை – 1 ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முனியப்பன் கோவில்-ல் சாமி கும்பிட்டு பொது மக்களுக்கு நன்றி தெரிவிப்பு ஆரம்பம் செய்தார் சட்டமன்ற உறுப்பினர்…

திருவாரூரில் அரசு கொடுத்த மாற்று இடம் பட்டா செய்து கொடுக்காததால் அந்நியர்கள் ஆக்கிரமிப்பு. பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு

திருவாரூர் ., ஜூன் 30 திருவாரூர் அருகே சிங்கிளாஞ்சேரி கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூர் – மன்னார்குடி சாலையில், ஒரு ரயில்வே மேம்பாலம் பாதி…

கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மன்னார்குடி., ஜூன் 30 திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசை…

திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற பள்ளி மாணவர்கள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்…

திருத்துறைப்பூண்டி., ஜூன்.30 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் ராயநல்லூர் கடை வீதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் பொது மக்களுக்கு…

காரிகோட்டை பொன்னியம்மன் கோவில் திருவிழா ஏராளமான பெண்கள் முளைப்பாரி வழிபாடு

மன்னார்குடி., ஜூன்.30 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரிக்கோட்டை கிராமத்தில் பழமையான பொன்னியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆணி திருவிழா கடந்த 23ஆம் தேதி…

குண்டடம் மேட்டுக்கடை அருகே அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மேட்டுக்கடை அருகே அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு குண்டடம், ஜூலை 1: திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

திருவாரூர் அருகே அங்கன் வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு -அங்கன்வாடியில் பயிலக்கூடிய குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி

திருவாரூர்., ஜூன் 30 திருவாரூர் மாவட்டம் கூடூர் ஊராட்சி மொசக்குளம் பகுதியில் அங்கன்வாடி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த அங்கன்வாடிக்கு அருகில் உள்ள மேல்நிலை நீர்…

திடக்கழிவு மற்றும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு- கிராம மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மனு அளிப்பு.

திருவாரூர்., ஜூன். 30 திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவை சார்ந்த கிராமம் கரையாப்பலூர். இந்த கிராமத்தில் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த…

துறையூர் தொகுதிக்கு அனைத்து நலத்திட்டங்களயும் வழங்கியது திமுக அரசு தி.மு.க.பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

துறையூர் தொகுதிக்கு அனைத்து நலத்திட்டங்களயும் வழங்கியது திமுக அரசு தி.மு.க.பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு துறையூர் ஜூன் -30திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி…