தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான தரமான வீரிய ஒட்டுரக நெட்டை x குட்டை தென்னங்கன்றுகள் வழங்குவதற்கு வடகரை மற்றும் செங்கோட்டை தென்னை நாற்றுப் பண்ணைகளில் உள்ள வீரிய ஒட்டுரக தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணம் செலுத்தி அந்த ரசீதை கொண்டு வந்து தென்னை நாற்றுப்பண்ணையில் நேரடியாக தென்னங்கன்றுகள் பெற்றுக்கொள்ளலாம். நெட்டை x குட்டை வீரிய ஒட்டுரக தென்னங்கன்று ஒன்றின் விலை ரூ.125/- ஆகும். தற்பொழுது 6 மாத வயதுடைய தரமான கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்
மேலும் விபரங்களுக்கு வேளாண்மை அலுவலர்
96778 87664 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *