தென்காசி மாவட்டம் சுரண்டை தமிழ்நாடு மெர்கடைல் வங்கி அருகில்,தமிழ்நாட்டில் பட்டியல் இன பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைபடுத்தக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடைப்பெற்றது.
தென்காசிதெற்கு மாவட்டசெயலாளர்கரு. வீரபாண்டியன் தலைமை வகித்தார்.
மகாலிங்கம், மாணிக்கம், லட்சுமணன், நாட்டார்பட்டி மயில், திருமலைக்குமார், செல்வராஜ், மணிகண்டன், முத்துமாரி,
சங்கை மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழர் உரிமைமீட்பு களம் மாநில ஒருங்கிணைப்பாளர்.லெனின் கென்னடி,விடுதலை சிறுத்தைகட்சிபாராளுமன்ற தொகுதி செயலளர்
வர்கீஸ் ,விடுதலை சிறுத்தைகட்சிதென்காசிதெற்கு மாவட்ட செயலாளர்.கலிவர்ணன் ,ஆதி தமிழர் பேரவை.தென்காசி மாவட்ட செயலாளர்பொதிகை ஆதவன்,ஆதித்திராவிட தமிழர் கட்சி
நெல்லை மாவட்ட செயலாளர் திருக்குமரன்,பூர்வீக தமிழர் விடுதலை கட்சிநிறுவனத் தலைவர்இசைவாணன்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாவட்ட தலைவர் பாலு, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் குற்றால குமார் ஆகியோர்கண்டன உரையாற்றி னார்கள்.
நிகழ்வில் தீராவிட தமிழர் கட்சிபொது செயலாளர்
நெல்லை கதிரவன்,பரங்குன்றாபுரம் கிளை பொறுப்பாளர்கள்
கதிரேசன், கண்ணன், சுந்தர், தினேஷ்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிவில் நகர செயலாளர் வினோத் நன்றியுரை வழங்கினார்.