பொன்னேரி
திருவள்ளூர்மாவட்டம் கும்மிடிப் பூண்டி ஊராட்சிஒன்றிய உட்பட்டது அயநல்லூர் ஊராட்சி இந்த ஊராட் சியில் உள்ள காமாட்சிபுரம் பகுதி யில் பழமை வாய் ந்த புகழ்பெற்ற சக்திவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ லஷ் மி தேவி அம்மன் திருக்கோயில் உள்ளது இக் கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டு ஜீராணோத்தா ரண அஷ்ட பந்தன மஹா கும்பாபி ஷேகம் வெகு விமர்சையாக கொ ண்டாடப்பட்டது.
இதனையடுத்து கடந்த 27ந்தேதி பந்தகால் நிகழ்ச்சி நடத்தி 3ந்தேதி முதல் லஷ்மி அம்மனுக்கு பல்வே று சிறப்பு பூஜை வழிப்பாடுகள் நடத்தி இன்று பெளர்ணமி திதி ஸ்வாதி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 5,30மணிக்கு மேல் 6 30 மணிக்குள் மேஷ லக்கினத்தில் மஹா கும்பாபிஷேகம் நடத்தி பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
முடிவில் முக்கிய பிரமுகர்கள் உபயதாரர்களுக்கு கலசங்களவழங்கப்பட்டன.பின்னர் பக்த பொதுமக்களுக்கு அயநல்லூர் மற்றும் இளைஞ்ரகள் குழுவினர் சுவாமி பிரசாதங்களை வழங்கினர். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அயநல்லூர் காமாட்சிபுரம் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.
இதனையடுத்து வரும் 14ந்தேதி மாலை 6-30மணிக்கு மேல் இரவு 10மணியளவில் தீமிதி திருவிழா வும் அருள்மிகு லஷ்மி அம்மன் திருவீதி உலா நடைப்பெறுகிறது.