தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி ஏப்ரல் 1 முதல் 42 சதவீதமாக வழங்க ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியின் இடைநிலை ஆசிரியரும் முன்னால் தமிழக இடைநிலை ஆசிரியர் தலைமை செயலாளருமான என். பாலசுப்பிரமணியன் தமிழக ஒட்டுமொத்த ஆசிரியர்களின் சார்பாக தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *