தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி ஏப்ரல் 1 முதல் 42 சதவீதமாக வழங்க ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியின் இடைநிலை ஆசிரியரும் முன்னால் தமிழக இடைநிலை ஆசிரியர் தலைமை செயலாளருமான என். பாலசுப்பிரமணியன் தமிழக ஒட்டுமொத்த ஆசிரியர்களின் சார்பாக தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்