தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிவிப்பு
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மண்டல பகுதியில் குடிநீர் பணிகள் கள ஆய்வு மேற்கொண்ட போது முறையான அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு இணைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததை அறிந்து கட்டுமான பணியில் நடைபெற்று வரும் கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டு மாநகராட்சி அனுமதி பிளம்பர் இருவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது ஆகையால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனுமதி இன்றி குடிநீர் இணைப்பு யாரும் மேற்கொள்ள வேண்டாம் என்று மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்