சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகையாற்றின் கிழக்கு கரையில் 18.சித்தர்களில் ஒருவரான சட்டநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில்லி வருந்தோரும் நடைபெற்று வரும் குருபூஜை நிகழ்வு இந்தாண்டு தமிழ் மாதம் ஆவணி 7.ந்.தேதி நேற்று கோவில் வளாக முன்பு பூசாரி சக்கிவேல் தலைமையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை தொடங்கி வேதமந்திரங்கள் ஓதி பின்னர் புனிதநீர் குடம் புறப்பாடாகி கோவில் உள்பிரகாரத்தை வலம் வந்தனர்.

இதன்பின்னர் கருவறை சுயம்பு லிங்கத்திற்கு 18 வகை திரவ அபிஷேகம் நடந்தேறி புனிதநீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர். ஏராளமானோர் கலந்து கொண்ட.சட்டநாதர் சித்தரின் குருபூஜையில் பக்தர்கள் பஜனை பாடல் பாடினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *