தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்தில் அய்யாபுரம், வேதம்புதூரிலும் மற்றும் கடையநல்லூா் வட்டத்தில் கொடிக்குறிச்சி , சிவராமப்பேட்டை கிராமத்திலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் பயனாளிகளை பார்வையிட்டு விசாரணை செய்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *