திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவ மாணவியர்களுக்கான தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போதைப் பொருட்கள் உபயோகப்படுத்துவதால் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மேலும் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார் உத்தரவின் பேரில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருளால் உட்கொள்வதால் ஏற்படும் தீமையில் குறித்து ஆலோசனை வழங்கினார்கள் மேலும் அதனை தொடர்ந்து பள்ளி எனது மாணவிகள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பது அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *