பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி மாநில பொதுநல அமைப்புகள் மற்றும் மனித நேய மக்கள் சேவை இயக்கம் ஆதரவு பெற்ற மதசார்பற்ற கட்சிகள் மற்றும் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கி உள்ள கூட்டணியான I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்கும் பணியினை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தலைமையில் உருளையன்பேட்டை வார்டு சங்கோதி அம்மன் கோவில் பகுதி மார்க்கெட் வீதி, தச்சர் வீதி, கண்ணார வீதி, மற்றும் அதனைத் தொடர்ந்து குபேர் நகர் வார்டு கண்டக்டர்
தோட்டம் அனைத்து அரசு குடியிருப்பு பகுதி மற்றும் புது நகர் குபேர் நகர் போன்ற பகுதிகளில் வீதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *