தேனி மாவட்டம் பெரியகுளத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134 வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெ.ரபீக்.

இரா. தமிழ்வாணன்- மண்டல செயலாளர்,
ப. நாகரத்திணம் -Ex மாவட்ட செயலாளர், சுசி.தமிழ்பாண்டியன்- தொகுதி செயலாளர்
மு. ஆண்டவர் தொகுதி துணை செயலாளர்,
அ. ஜோதிமுருகன் நகர செயலாளர் அ.மது மாவட்ட அமைப்பாளர் தொல் தளபதி தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் R.செல்வராஜ் மற்றும் ஏராளமான அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *