சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 8.35 மணியளவில் நடைபெறவுள்ளது. இதைக்காண அதிகாலையிலேயே கோயிலில் குவிந்த பக்தர்கள்.
மதுரை மாட்ட ஆட்சியர்,அமைச்சர் மூர்த்தி,அமைச்சர் சேகர்பாபு விழாவில் பங்கேற்பு*

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *