மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் திருக்கோவில். மீனாட்சி -சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வேத மந்திரங்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.மணமேடை பல வண்ண மலர்களால் அலங்கரிப்பட்டு ராஜ அலங்காரத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.சித்திரையில் முத்திரை பதித்த இத்திருக்கல்யாண வைபோகத்தை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *