தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து பணிகளில் ஈடுபட்டு விடைபெறும் நாகலாந்து காவல் துறையைச் சேர்ந்த அதிரடிப்படையினரை பாராட்டி கவுரவிக்கும் விதமாக விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோகன் (சைபர் கிரைம்) மற்றும் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்