திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் வளையாம்பட்டு சாலையில் இயங்கி வரும் அம்ரிஷ் நர்சரி & பிரைமரி பள்ளியில் ஆண்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர்

இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் இந்துமதி ராஜா அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் விழா முடிவில் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *