திருப்பூர் மாவட்டம்,24-04-2024, பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட கேத்தனூரில் சித்ரா பௌர்ணமியின் மறு தினமான இன்று இயற்கையின் வடிவாகிய நிலவு சிவந்த நிறத்தில் காட்சியளித்தது இதை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் சிறிது நேரம் வேடிக்கை பார்த்தனர் பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20