தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக நகர் கழகம் சார்பில் நகரச் செயலாளர் C.பழனியப்பன் தலைமையில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயனடையும் வகையில் நீர்மோர்,சர்பத், தர்பூசணி பழம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் பொழுது தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக்கோடை ராமர், பெரியகுளம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்னபிரகாஷ், தேனி நகர் கழகச் செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் ராஜகுரு, மாவட்ட இணைச் செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட விவசாய அணி பிரிவு பெரிய வீரன்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சலீம், நகரத்துணைச் செயலாளர் வெங்கடேஷ், நகர அம்மா பேரவை செயலாளர் ஜெயசீலன், நகரப் பொருளாளர் கமலக்கண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ் விஜய் ஆனந்த், பெரியகுளம் நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் கணேஷ், மகளிர் அணியினர் முருகேஸ்வரி அமுதா தங்கவேல்,ஜெனிதா, தகவல் தொழில் நுட்ப பிரிவு துரைப்பாண்டி மற்றும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *