ராணிப்பேட்டை மேல்விஷாரம் கிழக்கு நகர செயலாளர் விஜி (எ)சித்தார்தன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பங்கேற்பு :-
தமிழக அஇஅதிமு கழகப் பொதுச் செயலாளர்
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தமிழகத்தில் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழகத்தின் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகம் தணித்திட உத்தரவிட்டார்.
அவரது ஆணைக்கிணங்க இராணிப்பேட்டை மேற்கு செயலாளர் அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து சிறப்புரை ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் இராணிப்பேட்டை S.M.சுகுமார் நேற்று
26.04.2024 வெள்ளிக்கிழமை காலை 11.00மணி
கிழ்விஷாரம் குளத்து மேடு பஸ்டாப் அருகில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடு M.S.விஜி (எ) சித்தார்த்தன்
மேல்விஷாரம் கிழக்கு நகர கழக செயலாளர்
இந்த சிறப்பான விழாவில் பொது மக்களுக்கு தாகத்தை தணிக்க பழ வகைகள் குளிர்பானங்கள் நீர் மோர் அனைத்தும் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள்
முன்னாள், கழகத் தொண்டர்கள், மகளிர் அணி சகோதரிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வினை சிறப்பித்தனர்.