நீட் தேர்வு நடைபெறுகின்ற நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை :-
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி இஆப மாவட்டத்தில் எதிர்வரும் ( 05:05:2024) ஞாயிற்றுக்கிழமை அன்று ராணிப்பேட்டையில் இரண்டு மையங்களில் நீட் தேர்வு நடைபெறுவதையொட்டி அதற்கென முன்னேற்பாடுகள் பாதுகாப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)விஜயராகவன் நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர் .