கோவையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 146 செல்போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஒப்படைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *