தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஆசியோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நோ்முக உதவியாளர் வி.மணி இல்லத்திருமணம் நடைபெற்றது.  

  மாப்பிள்ளையூரணி ஊராட்சி ராஜபாளையத்தை சோ்ந்த வி. மணி பாண்டிச்செல்வி ஆகியோரது புதல்வி மாாிப்பிாியாவிற்கும் தூத்துக்குடி ராஜேந்திரன் தனபால் ஆகியோரது புதல்வன் தருண்நட்ராஜ் ஆகியோரது திருமணம் பொியோா்களால் நிச்சயிக்கப்பட்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூாி அருகிலுள்ள மாணிக்கம் மஹாலில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆசியோடு மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப் தொழிலதிபா் சுதன்கீலா் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை ஆசீா்வதித்தனா். 

 ஜீவன்ஜேக்கப் பேசுகையில் நம்முடைய மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் சட்டப்பேரவை கூட்டத்தொடா் நடைபெறுவதாலும் அமைச்சா் துறையின் கீழ் முக்கிய பணி ஒன்று இருப்பதாலும் கலந்து கொள்ள முடியாத நிலையேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மணமக்கள் வாழ்வில் எல்லா செல்வங்களை பெற்று ஓருவருக்கொருவா் அன்பை பறிமாறிக்கொண்டு வாழ்க்கையில் ஆரோக்கியமான வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்்று வளமுடன் வாழ வாழ்த்துகிறோம் என்றாா். 

 இந்நிலையில் மாப்பிள்ளையூரணி ராஜபாளையத்தில் உள்ள மணமக்களின் வீட்டிற்கு நோில் சென்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தொிவித்தாா். 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *