Month: February 2026

காஞ்சிபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா- பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் ஒட்டிஅவர்களின் 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்…

மகாராணி கலை அறிவியல் கல்லூரி,26 வது ஆண்டு விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மகாராணி கலை அறிவியல் கல்லூரி,26 வது ஆண்டு விழா. தாராபுரம், மகாராணி கல்வி நிறுவனங்களின் 26ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி…

திருவாரூர் அருகே சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்த லாரி வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருவாரூர்., பிப் 28 திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த டாரஸ் லாரி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த…

நீர் மேலாண்மை உத்திகளும் குறித்து வேளாண் கல்லூரி மாணவர் மாணவியரின் நிகழ் ஆய்வு

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், வடக்கு வரிச்சிக்குடி கிராமத்தில் இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் அவர்களின் வயலில் பாரம்பரிய பழஞ்சேர் மற்றும் பிரத்தியேக நீர் மேலாண்மை…

சம ஊதியம் வழங்க கோரி திருவாரூரில் மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டுக்குழு சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்., பிப் 28 திருவாரூர் மின்சார வாரிய பொறியாளர் அலுவலகம் முன்புமின்சார வாரியத்தில் தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சேர்த்து ஒரே மாதிரியான ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு…

சீர்காழி அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களில் வசிக்கும் மக்களின் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும் கொள்ளிடம் ஆற்றின் கறைகளை…

உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை அருகே வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி-சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

புதுச்சேரி, பிப்ரவரி 28: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை அமலோற்பவம் பள்ளி culvert முதல் உப்பார் கால்வாய் வரை R CC வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான…

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் கருத்தரங்கம்

தமிழக அரசு சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான…

பல்லாவரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

மரத்தாலான படிப்புப் பொருட்கள் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 40 அங்கன்வாடி மையத்திற்கு சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக மரத்தால் ஆன கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த குழந்தைகள்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 30 ஆவது ஆண்டு விழா

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 30 ஆவது ஆண்டு விழா தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 30 ஆவது…

நெமிலி நாகவேட்டில் அடிப்படை வசதி வேண்டி 100க்கு மேற்பட்டோர் சாலை மறியல்

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். நெமிலி நாகவேட்டில் மக்கள் குடிநீர் (ம) அடிப்படை வசதி வேண்டி 100க்கு மேற்பட்டோர் சாலை மறியல் :- ராணிப்பேட்டை மாவட்டம் மத்திய ஒன்றியம்…

அலங்கியம் கிராமத்தில் பேருந்து நிழல் குடை- அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் கிராமத்தில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேருந்து நிழல் குடையை திறந்து வைத்தார்.…

மதுரையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அறிவியல் கண்காட்சி

அறிவியல் தினத்தையொட்டி மதுரையில், சாதிக்க பார்வை யின்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, கே.கே நகர் மதுரையில் விஷன் எம்பவர் சார்பாக…

கரூர் மாவட்டத்தில் மிக பிரமாண்டமான ஜவுளி தொழிற் கண்காட்சி தொடங்கியது

கரூர் செய்தியாளர் மரியான் பாபு 28முதல்1வரை..கரூர் மாவட்டத்தில் மிக பிரமாண்டமான ஜவுளி தொழிற் கண்காட்சி தொடங்கியது. 500 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளது.கரூரில்…

ஜனசக்தி நகரில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் பத்துக்கு மேற்பட்டோர் மறியலில்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் ஜனசக்தி நகரில் 20 வருடங்களாக அடிப்படை வசதிகள் இல்லை என வலியுறுத்தியும் குடிநீரில் புழுக்கள் உற்பத்தியானதால் 30க்கும் மேற்பட்ட பெண்கள் உடுமலை…

திமுகவில் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை வரவேற்ற தேனி எம் பி

அண்ணா திமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் இபிஎஸ் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்த நிலையில் பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில்…

மாற்றுதிறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம்- மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திறந்து வைத்தார்

C K RAJANCuddalore District Reporter9488471235.. மாற்றுதிறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திறந்து வைத்தார்.. கடலூர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக…

பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் கஞ்சா எரித்து அழிப்பு: தாம்பரம் கூடுதல் ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் அதிரடி நடவடிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே, காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஒரு டன் எடை கொண்ட கஞ்சா மூட்டைகள் தீயிட்டு அழிக்கப்பட்டன.…

நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறார் பட்டமளிப்பு விழா

நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறார் பட்டமளிப்பு விழா புதுப்பட்டினம், பிப்.28செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயிண்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்…

உப்பிலியபுரத்தில் ஒன்றிய திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” மாபெரும் பொதுக்கூட்டம்

உப்பிலியபுரத்தில் ஒன்றிய திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” மாபெரும் பொதுக்கூட்டம் துறையூர் மார்ச் -01திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி உப்பிலியபுரத்தில் “தமிழ்நாடு தலைகுனியாது”என்ற தலைப்பில் 27-02-2026அன்று…

போச்சம்பள்ளி அடுத்த பாரூர் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் மாநில செயற்குழு உறுப்பினர் கோகிலா…

கோவை சமூகத்திறன் மேம்பாட்டு பயிற்சி மைய பெண்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு 7500 பிறந்த நாள் வாழ்த்து மடல்

கோவை சமூகத்திறன் மேம்பாட்டு பயிற்சி மைய பெண்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு 7500 பிறந்த நாள் வாழ்த்து மடல் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக…

திருவாரூரில் மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில் சம ஊதியம் வழங்க கோரி திருவாரூரில் மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் 100க்கும் மேற்ப்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவாரூர் மின்சார…

குண்டடம் கிழக்கு ஒன்றிய பாஜக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் கிழக்கு ஒன்றிய பாஜக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட கரிச்சிக்கட்டு புத்தூர், ஜோதியம்பட்டி, சேடப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில்…

தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகம் அறிவியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,சார்பில் 32வது பன்னாட்டு கருத்தரங்கம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ,அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம் ஆகிய இணைந்து நடத்திய 32வது பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல்…

மதுக்கரை ஸ்ரீ பி.மல்லையன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பேர்ல் ஜூபிளி முத்து விழா கொண்டாட்டம்

கோவை மதுக்கரையில் கல்விப்பணியில் முப்பதாண்டுகளைக் கடந்து சாதனை படைத்து வரும் ஸ்ரீ பி.மல்லையன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முப்பதாண்டு முத்து விழா (Pearl Jubilee Celebration) பள்ளி…

கம்பம் ராம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 18 ஆவது ஆண்டு விழா

தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 18 ஆவது ஆண்டு விழா பள்ளி ஆடிட்டோரியத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவிற்கு…

தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞானராஜ் பதவியேற்பு

தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞானராஜ் பதவியேற்பு தூத்துக்குடி.தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞான்ராஜ் பதவியேற்றுக் கொண்டார்.தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில்…

திருச்சியில் அக்னிபாத் திட்டத்தில் ஆள்சேர்ப்பு

இந்திய ராணுவத்தின் அக்னிபாத் திட்டத்தின் கீழ், திருச்சி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தர், காப்பாளர், வர்த்தகர் ஆகிய பிரிவுகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள்…

கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா

​கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா இன்று கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள…

சீர்காழி அருகே பெருந்தோட்டத்தில் புதிய பயணிகள் நிழற்குடை எம்பி சுதா திறந்து வைத்தார்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பெருந்தோட்டத்தில் புதிய பயணிகள் நிழற்குடை எம்பி சுதா திறந்து வைத்தார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தில்…

அடுக்குமாடி தொகுப்பு வீடு ஒதுக்கீடு தொகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வழங்கினார்

புதுச்சேரி: உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை, ராசு உடையார் தோட்டத்தில் உள்ள திடீர் நகர் (கீழ்தோப்பு) பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வந்த 15க்கும் மேற்பட்ட ஏழை,…

வலங்கைமானில் ரூபாய் 73.29 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலை அடிக்கல் நாட்டப்பட்டது.

வலங்கைமான்., பிப். 27 திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைதுறை சார்பில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வலங்கைமான் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் ரூபாய்…

பெரியகுளம் ஊராட்சி செயலாளருக்கு பதவி உயர்வு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றிய எஸ். வீரபத்திரன் பதவி உயர்வு பெற்று போடிநாயக்கனூர்…

சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு விழா

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா போட்டிக்கு மேயா் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிாியா் எமல்டா வெலன்சியா ஹெப்ஸிபா வரவேற்புரையாற்றினாா்.…

கோவை அரசு கலைக் கல்லூரியில் அறக்கட்டளை சொற்பொழிவு

​கோவை அரசு கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) தமிழ் உயராய்வுத் துறை சார்பில், பேராசிரியர் ராசு மற்றும் சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில்…

மன்னார்குடியில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம்

மன்னார்குடி., பிப். 27 தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அகில இந்திய தொமுச…

தாராபுரம் ஐயாயிரம் ஏக்கர் மழையினால் நெல் பயிர் சேதம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் ஐயாயிரம் ஏக்கர் மழையினால் நெல் பயிர் சேதம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 5000 ஏக்கரில் பருவ கால சுழற்சியில் நெற்பயிரை பயிரிட்டு…

தங்கத் துகள்களில் மின்னும் தமிழக முதல்வர்- கோவை கலைஞர் ராஜாவின் வியத்தகு வரவேற்பு!

​பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவிற்காக இன்று கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு, கோவையைச் சேர்ந்த பிரபல குறுஞ்சித்திரி கலைஞர் குனியமுத்தூர் UMT ராஜா ஒரு…

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட அமைச்சர் கீதாஜீவன் விருப்பமனு வழங்கினாா்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட அமைச்சர் கீதாஜீவன் விருப்பமனு வழங்கினாா். தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234…

கொட்டையூர் ஊராட்சியில் ரூ 6.50 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் பூமி பூஜை

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் கொட்டையூர்,கருப்பம்பட்டி,திருமானூர் சாலையில் ஐயாற்றின் குறுக்கே ரூ6.50 கோடி புதிய உயர்மட்ட பாலம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. கொட்டையூர்…

அரியலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளையின் சார்பில், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத்…

பழனியில் விசிக முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசின் மறைவையொட்டி நினைவேந்தல் நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலைய வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மைச் செயலாளராக பணி செய்து வந்த ஏ.சி. பாவரசு என்பவர் உடல்நலம் சரியில்லாமல்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பிறந்தநாள் நலத்திட்ட விழா

ராகவி சினி ஆர்ட்ஸ் & நீலாவதி டிரஸ்ட் – பிறந்தநாள் நலத்திட்ட விழா ராகவி சினி ஆர்ட்ஸ் மற்றும் நீலாவதி டிரஸ்ட் சார்பில்,இயக்குனரும், நடிகரும், டப்பிங் ஆர்டிஸ்டும்,…

தவெக – திருப்பூர் தொழிலாளர் அணி சார்பில் மறைந்த நல்லகண்ணு அவர்களுக்கு மௌன அஞ்சலி

தமிழகம் வெற்றிக் கழகம் – திருப்பூர் மாநகர மாவட்ட தொழிலாளர் அணி சார்பில்மறைந்த போராளி நல்லகண்ணு அவர்களுக்கு மௌன அஞ்சலிதமிழகம் வெற்றிக் கழகம் திருப்பூர் மாநகர மாவட்ட…

பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான கொள்ளை விழா

செய்தியாளர் ராஜாராம்குமார் பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான கொள்ளை விழாவிழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி…

கல்குவாரி ஏலம் – கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தொட்டிச்சி மலையை 5 கல்குவாரிகளுக்கு ஏலம் விடுவதற்கு முயற்சியை கண்டித்து கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா…

கற்றல் கொண்டாட்டம்-மாணவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர்,கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் மூலம் பயின்ற மாணவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார்…

மூலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு தலைகுனியாது பிரச்சாரம்

நன்னிலம்., பிப்.27 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு தலைகுனியாது பிரச்சாரத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் மக்களவை உறுப்பினர் தயாநிதி…

பெருங்களத்தூரில் துணை மின் நிலையம் துவக்கம் முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட 55 மற்றும் 56வது வார்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த துணை மின் நிலையம் இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது.…

கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவுக்கு காங்கயத்தில் இரங்கல் கூட்டம்

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவுக்கு காங்கயத்தில் இரங்கல் கூட்டம். காங்கயம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவிற்கு காங்கயத்தில் வியாழக்கிழமை இரங்கல்…

பெரியகுளம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்

தேனி மாவட்டம் ஜெய மங்கலம் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி…

குண்டடம் பகுதி அங்கன்வாடி மையங்களுக்கு கற்றல் உபகரணங்கள்

தாராபுரம், அங்கன்வாடி மையங்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி குண்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. குண்டடத்தில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைந்த…

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சியரிடம் மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சியரிடம் மனு. தாராபுரம், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி சூரியநல்லூர் பகுதி மக்கள்…

தோழர் ஆர் நல்லகண்ணு மறைவை ஒட்டி அரியலூர் வழக்கறிஞர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதந்திரப் போராட்ட வீரர் மக்களுக்காக உழைத்தவர் தோழர் ஆர் நல்லகண்ணு…

திருவாடானையில் பாஜக சார்பில் “நாளை நமதே தமிழ்நாடு நமது” தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!

திருவாடானையில் பாஜக சார்பில் “நாளை நமதே தமிழ்நாடு நமது” தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்! ​ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் பாரதிய ஜனதா…

இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் இரத்ததான முகாம்- கலைமாமணி முனைவர் வி.முத்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும், கல்லூரி ஆர்.ஆர்.சி அமைப்பும், தெள்ளாறு ஆரம்ப சுகாதார நிலையமும்…

பி மணிஹட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

பன்னாட்டு லயன்ஸ் 3242 சி மாவட்டத்தின் கீழ் இயங்கும் கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக கல்வி,மருத்துவம், விளையாட்டுசார்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்..…

கோவையில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ள சுயேட்சை வேட்பாளர் தொகுதி மக்களுக்கு மாதம் ஐயாயிரம. ரூபாய் மதிப்புள்ள மளிகை சாமான்கள் வழங்குவேன் என அதிரடி தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற…

முதல்வரின் தாய் மாமாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தயாநிதி மாறன் எம்பி

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கோவில் திருமாளம் பகுதியில்…

S MS கலை அறிவியல் கல்லூரியில்வேலைவாய்ப்பு

​கோவை, SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (SMSCAS), நாந்தி அறக்கட்டளை (Naandi Foundation) மற்றும் டைட்டன் (Titan Company) நிறுவனத்தின் ‘LEAP Spokes’ திட்டத்தின் கீழ்,…

விஷவாயுத்தாக்கி பலியான தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கிய மேயர் ஜெகன்

விஷவாயுத்தாக்கி பலியான தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கிய மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்ததாரரிடம் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ராஜா. இவர்…

ரயில்வே கேட் அடிக்கடி அடைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல்

தூத்துக்குடி மாநகரில் ஒன்றாம் கேட், இரண்டாம் கேட் பகுதிகளில் ரயில்வே கேட் அடிக்கடி அடைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எப்போது தான் நிரந்தர தீர்வு…

காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 14 ஆடுகள் உயிரிழப்பு.!

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 14 ஆடுகள் உயிரிழப்பு.! காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்த இருவேறு சம்பவங்களில் மொத்தம் 14 ஆடுகள்…

குழந்தை மாணவர்கள் ஒருங்கிணைத்த மினி மார்வல்ஸ் அறிவு சார் திறன் கண்காட்சி

குழந்தை மாணவர்கள் ஒருங்கிணைத்த மினி மார்வல்ஸ் அறிவு சார் திறன் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில், இரண்டரை வயது முதல் ஐந்து வயதிலான குழந்தைகள்…

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழக வெற்றிக்கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் N.N. பேட்டை வீதியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழக வெற்றிக்கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட…

தாராபுரத்தில் துணை ராணுவப்படையினர் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் துணை ராணுவப்படையினர் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் துணை ராணுவப் படையினர் அடையாள அணிவகுப்பில் ஈடுபட்டனர். தாராபுரம்…

மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள்

ரூ34.60 லட்சம் மதிப்பீட்டில் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் துறையூர் பிப்-27திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியில் உள்ள…

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் திருக்கோவிலில் விழா-தென்னிந்திய வாணியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பங்கேற்பு

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் திருக்கோவிலில் விழாவில் தென்னிந்திய வாணியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பங்கேற்பு. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தென் காளகஸ்தி என்று…

கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து. விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் துரிதமாக தீயை கட்டுப்படுத்தியதால் பெரும்…

சட்டசபை தேர்தல் எதிரொலி- துணிந்து நில் அறக்கட்டளையின் தலைவர் வேட்பு மனு தாக்கல்

தேனி மாவட்ட சட்டசபை பொது தொகுதிகளான போடிநாயக்கனூர் கம்பம் ஆண்டிபட்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன்…

தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு நிகழ்வில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர…

கட்டுப்பாட்டை இழந்த டாட்டா ஏஸ் வாகனம்- அரிசி கடைக்குள் மோதி விபத்து 5 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கட்டிட வேலைக்கு சென்ற டாட்டா ஏஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அரிசி கடைக்குள் மோதி விபத்து 5 பெண்கள் உட்பட 6 பேர்…

தூத்துக்குடி மாநகராட்சியின் 2026 பிப்ரவரி மாத மாமன்ற கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 46 மாதங்களாக நடைபெற்று வரும் மாமன்ற கூட்டங்களில் பல்வேறு வார்டு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டிருந்தாலும், 2026 பிப்ரவரி மாத மாமன்ற கூட்டத்தில் முன்வந்த ஒர்…

குண்டடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம்

குண்டடம் வட்டாரம் பொது சுகாதாரத் துறை சார்பாக குண்டடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் தாராபுரம் அரசு மருத்துவமனை…

புதுச்சேரி மாநிலத்திற்கு ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் 20 அம்ச விரிவான விளக்க அறிக்கைகள்

பிரதமரின் வருகையையும், மத்திய அரசோடு முதலமைச்சர் கொண்டுள்ள நல் உறவையும் பயன்படுத்தி 20 அம்சத் திட்டங்களைச் சாதித்துக் காட்ட வேண்டும்!”புதுச்சேரி: எதிர்வரும் மார்ச் 1-ஆம் தேதி புதுச்சேரி…

அரியலூர் மாவட்டத்தில் ரூ.20.56 கோடி மதிப்பீட்டில் 2 குடிநீர் மேம்பாட்டு பணிகள் – அமைச்சர் சா.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கலை உறுதிசெய்யும் நோக்கில் ரூ.20.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முக்கிய குடிநீர் மேம்பாட்டு…

ஊதியூரில் திமுக தேர்தல் பரப்புரைக் கூட்டம்.!

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூரில் திமுக தேர்தல் பரப்புரைக் கூட்டம்.! காங்கயம் அருகே ஊதியூரில் திமுக சார்பில் தேர்தல் பரப்பரை பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. ஊதியூர்…

எரியும் ஊதுபத்தியில் தோழர் நல்லகண்ணுவின் உருவப்படம்- கோவை ஓவியரின் நெகிழ்ச்சியான அஞ்சலி

​இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான திரு. இரா. நல்லகண்ணு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களது…

ஈரோட்டில் டெக்ஸ்வேலி வளாகத்தில் உருவாகும் மிகப்பிரமாண்டமான பார்ச்சூன் சிட்டி

ஈரோடு பிப்ரவரி 27 ஈரோடு சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் டெக்ஸ்வேலி மால் வளாகத்தில் புதியதாக பார்ச்சூன் சிட்டி என்ற மிகப் பிரம்மாண்டமாக…

தேனியில் வெல்லும் தமிழ் பெண்கள் எம்.பி.தலைமையில் தீவிர பரப்புரை

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி தெற்கு நகரம் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் வெல்லும் தமிழ்…

செய்யூரில் பா.ஜ.க தெருமுனை கூட்டம்

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செய்யூரில் நாளை நமதே தமிழ்நாடு நமதேதெருமுனை கூட்டம்மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளரும் மாவட்டபொது செயலாளருமான மலர்மதன்ஏற்பாட்டில் நடைபெற்றது.இதில் மாவட்டத் துணைத் தலைவர் சுந்தரவேல்,வழக்கறிஞர்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டி

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கர்நாடக…

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக M SME-க்கள் உள்ளன – கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பேட்டி

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மிக முக்கியப் பங்காற்றி வருவதாகவும், அவற்றின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய…

திருவாரூர் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம்

திருவாரூர்., பிப். 25 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து தொடர்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்.!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான சிவந்தா குளம் பள்ளி அருகே சிவந்தா குளம் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சாக்கடை கழிவுகளை கொட்டி உள்ளனர். ஆகவே உடனடியாக அப்புறப்படுத்த…

அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78-வது பிறந்தநாள் விழா

சத்தியமங்கலம் அண்ணா நகர் 23 வார்டு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் அலி…

எளிமையின் அடையாளம் தோழர் நல்லகண்ணு மறைவு- கோவை சமூக ஆர்வலர் ஜேம்ஸ் டி நெல்சன் ஆழ்ந்த இரங்கல்

​கோயம்புத்தூர்:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் களத்தின் தூய்மையான அடையாளமுமான தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவுக்கு கோயம்புத்தூர் சமூக ஆர்வலர் ஜேம்ஸ் டி…

கொடுவா மீன் குஞ்சு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பூம்புகார் கல்லூரியில் சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (ICAR-CIBA) சார்பில் கடலோரக் கிராமங்களைச் குடும்பங்களின் வாழ்வாதார…

கவுண்டன்பட்டி பேரூராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் பரப்புரை

கவுண்டன்பட்டி பேரூராட்சி மன்ற துணை தலைவர் தீவிர தேர்தல் பரப்புரை தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது தேர்தல் தேதி இந்திய தேர்தல்…

குண்டடம் பகுதியில் அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி-விவசாயிகள் கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் பகுதியில் இனாம் நிலம் பிரச்சனை குறித்து துணை முதல்வருக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லாததால் இன்று குண்டடம் பகுதியில் வருகை தந்த…

கடலூர் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

கடலூர் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்தலைமையில் நடைபெற்றது சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்ட…

விவசாயிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டம்

மன்னார்குடி., பிப் 25 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் முன்னணி விவசாயிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டம்…

ஸ்ரீரங்கம்: யானை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மாசி தெப்ப உற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று, பிப்ரவரி 24ஆம் தேதி, நம்பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வீதி உலா…

பாமக மாவட்ட செயலாளர் வீடு முற்றுகை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாமக மாவட்ட செயலாளர் வீடு முற்றுகை.. கரூரில் அன்புமணி ஆதரவு பாமக மாவட்ட செயலாளர் வீடு முன்பு வன்னியர் மக்கள் கட்சியை…

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்

கோவை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள்…

குண்டடம் அருகே லாரி கடத்தல் சம்பவம் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே லாரி கடத்தல் சம்பவம் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. குண்டடம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்…

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

திருவாரூர்,பிப்ரவரி.25-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புச் சட்டத்தினை சிதைக்கின்ற முயற்சியில் மக்கள் விரோத புதிய சட்டத்திருத்த மசோதா (VB-G,RAM-G) கொண்டு வந்ததைத் திரும்ப பெற வலியுறுத்தி…

முதுகுத்தண்டு நரம்புகள் பாதிக்கப்பட்ட 40 வயது ஐடி பணியாளருக்கு மீண்டும் நடமாட்டத்திறனை வழங்கிய – தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பிப்- 25. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த ‘UBE’ எனப்படும் அதிநவீன எண்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை…