அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணிகள் குறித்து விழிப்புணர்வு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சி பகுதி வார்டு 5 கீரைக்கடை தெருவில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 இன்படி பேரூராட்சி பகுதிகளில் உள்ள…
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சி பகுதி வார்டு 5 கீரைக்கடை தெருவில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 இன்படி பேரூராட்சி பகுதிகளில் உள்ள…
மன்னார்குடி., ஏப்ரல் 04 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக கூட்டணி வைக்க மாட்டோம் என அறிவித்திருந்த நிலையில் திடீரென 2026…
மன்னார்குடி., ஏப்ரல். 04 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைவரும்…
ஈரோடுமுள்ளாம்பரப்பு பகுதியில் உள்ள ஆர்.பி.டி திருமண மண்டபத்தில் இன்று மாலை திமுக இளைஞரணி சார்பாக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் அவர்களை அறிமுகம்…
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு திருப்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள கோபிநாத் பழனியப்பன் அவரை எதிர்த்து ஈரோடு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் 9940337853.. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் வி.வெங்கடேசன் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் பல்லாவரம்…
கம்பம் தமிழக வெற்றி கழக தேர்தல் தேர்தல் அலுவலகம் திறப்பு தேனி மாவட்டம் கம்பம் தமிழக வெற்றி கழக தேர்தல் அலுவலகம் கே.கே.பட்டி சாலையில் உள்ள தமிழக…
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை ஒட்டி தமிழகத்தில் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. திமுக வேட்பாளர்களை…
கோயம்புத்தூர்:கோயம்புத்தூரைச் சேர்ந்த ‘ஒண்டர் கிட்ஸ்’ (Wonderkids) பள்ளியின் தாளாளர் திருமதி. ரீனா கார்த்திக், தென்னிந்திய சாதனையாளர் விருதுகள் 2023 (South India Women’s Achievers Award) விழாவில்…
காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 108 மழலையர்களுக்கு வெகுசிறப்பாக பட்டமளிப்பு நடைபெற்றது. UKG வகுப்பு மாணவர்கள் தங்களது மழலைச்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு புனித வெள்ளி சிலுவைபாதை கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் அமைந்துள்ள புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் பிப்ரவரி மாதம் 18தேதி முதல் கிறிஸ்தவ…
மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே பெட்டதாபுரம் ஸ்ரீசக்தி இன்ஜினியரிங் கல்லூரியில் இன்விக்டஸ் 2கே26 விழா கல்லூரியின் சேர்மன் தர்மலிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் விளையாட்டு போட்டிகளுடன் தொடங்கியது.விழாவிற்கு…
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகளை கொடை அளித்த குடும்பத்தினரை பாராட்டிய மக்கள் சக்தி இயக்கத்தினர்! மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் உடல் உறுப்புகளை கொடையாக…
போடிநாயக்கனூர் பள்ளிவாசலில் இஸ்லாமியர்களை சந்தித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேலத்தெரு பெரிய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டு பள்ளிவாசல் வெளியே வந்த…
தூத்துக்குடி புதிய தமிழகம் கட்சி யாரையும் நம்பி இல்லை மக்களை நம்பி உள்ளது கூட்டணியில் இருந்திருந்தால் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருப்போம் ஆனால் தற்போது…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணையம், தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்டத் தேர்தல்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அதிமுகவின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டனியில், அதிமுக வேட்பாளர் சத்தியபாமா பொன்னாபுரம் கிராமத்தில் முதல் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…
கம்பம் வடக்கு வட்ட வாணியர் சங்க நிர்வாகிகளிடம் வாக்குகள் சேகரித்த திமுக வேட்பாளர் தேனி மாவட்டம் கம்பம் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக சட்டமன்ற…
கடலூர் மாவட்டம் வடக்குபாளையம் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 3ம் ஆண்டு இரத்ததான முகாம் புனித கார்லஸ் அக்குதீஸ் இளையோர் இயக்கம் சார்பில்…
கம்பம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதி அண்ணா திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் அண்ணா திமுக…
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சசிகலா கட்சியின் வேட்பாளராகமருத்துவர் ராம்குமார் போட்டி முதுகுளத்தூர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சசிகலா கட்சியின் வேட்பாளராக மருத்துவர் ராம்குமார் போட்டியிடுகின்றனர் இராமநாதபுரம் மாவட்டம்…
மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் புதுக்கோட்டைமூன்றாவது தெரு பேருந்து நிறுத்தம் பகுதியில் வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.பணம், பொருள் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக்…
தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று (ஏப்ரல் 2) காலை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பின்னர், திருச்சி மலைக்கோட்டை மற்றும்…
ஜனநாயகத்தின் முக்கிய திருவிழாவான தேர்தல் நன்னேரத்தில், வாக்காளர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் உரிமையை இழக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த கலைஞர் யு.எம்.டி. ராஜா ஒரு…
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் நேற்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது அதில் கலந்து கொள்வதற்காக வந்த அதிமுக வேட்பாளர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம்தாராபுரம்- காங்கேயம் சாலை நொச்சிப்பாளையம் பிரிவு அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அதிமுக சார்பில் தாராபுரம் சட்டமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா அறிமுக கூட்டத்தில் எதிர்க்கட்சி கோடறா எஸ்.பி வேலுமணி பேச்சு. திருப்பூர்…
செய்தியாளர் சுப்பராயர் மேஸ்திரி புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் பக்தி மிக்க சூழலில் சிறப்பாக…
தாராபுரம் சேத்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே மாணவி விஷம் குடித்து உயிரிழப்பு: சிகிச்சை பெற்ற ஊர்காவல் படை வீரரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு. தாராபுரம் திண்டுக்கல் மாவட்டம்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி திருக்கோவிலில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் ப.திவ்யா தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிலிக்ஸ் ராஜாவிடம் வேட்பு மனு மனுத்தாக்கல்…
அரியலூர், ஏப்ரல் 2-அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு என்டிஏ கூட்டணியின் பாமக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் க வைத்தி அவர்கள் கூறியதாவது:வரவிருக்கும் சட்டமன்ற…
விருதுநகர் தவெக விருதுநகர் தென்மேற்கு மாவட்ட செயலாளரும் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஜெகதீஸ்வரி ஏப்ரல் 3ஆம் தேதி நாளை முக்கிய தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் நிச்சயம் நூறு சதவீதம் வெற்றி.. திமுக கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசியதாவது.. கரூரில் நடைபெற்ற சட்டமன்றத்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதியழகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கரூர்…
கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில், உள்ள சிந்தி சிஹார்பூர் பேங்கர்ஸ் அசோசியேஷன் திருக்கோவில் சார்பாக, கோடை வெயில் காலத்தை முன்னிட்டு அனைத்து பொதுமக்களுக்கு ம் இலவச நீர் மோர்…
ஈரோடு திண்டல் பகுதியில் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களுக்காக திமுக ஆட்சியில் இதுவரை…
திருச்சி ஏப்-03திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் உலக அளவில் விரிவு ,எதார்த்தம் குறித்த புதிய “எக்ஸ்ஆர் அண்ட் டிடி” (Eextended…
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில்…
செய்யூர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இராஜசேகர் வேட்புமனு தாக்கல் கல்பாக்கம் ஏப் 22026 ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்ட…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை சிகிச்சை பலனின்றி வாலிபருக்கு உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் மணிகண் டன் (வயது…
பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளர் முன்னாள் கூட்டணிக் கட்சியினர் கொண்டாட்டம் 2026 தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மற்றும் வெகுஜன மக்களின் பேராதரவோடு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத்…
இந்து முன்னணியின் வியாபாரிகள் அமைப்பான இந்து வியாபாரிகள் நல சங்கம் கணபதி நகர் கூட்டம் நடைபெற்றது 150 பெண் வியபாரிகள் நலச் சங்கத்தில் இணைந்தனர் இந்து முன்னணி…
தாராபுரம் செய்திகளை பிரபுசெல்:9715328420 அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிமனை அலுவலக பூமி பூஜைதுவமான நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…
தென்காசி தென்காசி மாவட்டம் பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் தி.மு. ராஜேந்திரன்…
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,02-04-2026, உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்டம் முடிந்து யாதஸ்தானம் செல்லும் பெருவிழா பக்தகாட்சிதேவலோகத்தை வேண்டாம் என்று கூறி திருவாரூரை ஆள வந்த…
திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கும் குப்பை சேகரிக்கும் இடத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ பற்றி எரிந்து…
தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் கோவில் திருவிழாவில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவங்கிய தமிழக முன்னாள் முதல்வர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள போடிநாயக்கனூர்…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள கோரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. வரவேற்றது, ஆசிரியர் வேல் முருகன் முன்னிலை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர்கள்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத்திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர்.சரவணன், பங்குனி உத்திரத் திருத்தேரினை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.…
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மேற்கு மாவட்ட பாஜகவின் சார்பில் , மாதவரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மாதவரம் மூர்த்தி…
வடலூர் சேராக்குப்பம் க 25வது வார்டு தேவராஜ் மகள் தேவகி (29)சம்பவத்தன்று இது வீட்டுக்கு மர்ம ஆசாமி ஒருவர் வந்து, தேவகி மகன் எழிலரசனிடம், உங்க அப்பா,…
மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவைத் தொடக்கப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவில் பள்ளித் தலைமை ஆசிரியை…
தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஆயிரக்கணக்கான போலீஸார், மத்திய துணை ராணுவப் படையினர் (CISF),எல்லை பாதுகாப்பு படையினர்…
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஜ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்,அவர்களுடன் நெய்வேலி…
நெய்வேலி மந்தாரக்குப்பம் அருள்மிகு புவனேஸ்வரி அம்மன்கோவிலில், பங்குனி உத்தரவு திருவிழாவை, யொட்டி,அபிஷேக ஆராதனை காவடி உற்சவமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்துஅன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குவேலுச்சாமி நாடார் தலைமை தாங்கினார்…
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026ஜ முன்னிட்டு தேனி அல்லிநகரம் நகராட்சியில் வாக்காளர்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற…
காங்கயம் தொழில்நுட்பக் கல்லூரியில் AICTE IDEA LAB தொடகக் விழா. காங்கயம் தொழில்நுட்பக் கல்லூரி (KIT) மாணவர்களிடையே புதுமை. ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் AICTE…
கோவை:தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், வாக்காளர் விழிப்புணர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் புதிய சிகரத்தைத் தொட்டுள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல…
மன்னார்குடியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு மன்னார்குடி தொகுதியில் நான் செய்திருக்கிற பணிகளை 100 பக்கங்களில் சொல்ல முடியும் அந்த அளவிற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சேர்த்து…
ஆல் இந்தியா பிரஸ் மற்றும் மீடியா பீப்பிள்ஸ் அசோசியே ஷன் விருதுகள் வழங்கும் திருவிழா கிரீன் பேலஸ். புதுச்சேரியில் நடைபெற்றது. இவ்விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு கர்நாடகா…
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் பெரியகுளம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஆற்றல்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 1. டெல்லி, அருகில் உள்ள குருகிராம் என்ற மாவட்டத்தில் அகில இந்திய காவல் துறை அளவில் நடைபெற்ற…
பவுஞ்சூர் அருகே அதிமுக வேட்பாளர் இராஜசேகர் அறிமுக கூட்டம் கல்பாக்கம், ஏப். 1தமிழக சட்ட மன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த…
தேனி தனியார் ஹோட்டலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் தேனி மாவட்டம் தேனி பழனிசெட்டி பட்டியில் உள்ள ஏ.பி.எம்.கிராண்ட் ஹோட்டலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பொதுமக்கள் பயன்படுத்தும் மண் சாலையில் கற்களைக் கொட்டியதால் பரபரப்பு. சாலையில் நடந்து செல்ல முடியாமல் முதியவர்கள் அவதி. சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்பதாக கருப்புக்கொடி…
கோவை:தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் தேர்தல் நிலைப்பாடு குறித்த மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின்…